இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச ரயில் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சலுகை, அவர்களது குடும்ப உறுப்பினர்களில் சில பிரிவினருக்கும் கிடைக்கும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இது நாட்டின் சீருடை அணிந்த வீரர்களுக்கான ஒரு முக்கிய நலத்திட்டமாகும். இந்தியாவின் வீரர்களைக் கௌரவிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக இது பார்க்கப்படுகிறது.. யார் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சபாநாயகர் அப்பாவு இன்று பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவரிடம் தவெகவின் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர் விஜய்யை காட்டமாக விமர்சித்தார்.. தவெகவை ஒரு கட்சியாக நடத்துகிறார்களா..? ஒரு அரசியல் இயக்கமாக நடத்துகிறார்களா? மக்களை பற்றி சிந்தித்து நடத்துகிறார்களா.? கரூரில் 41 பேரை கொன்றுவிட்டு சென்னை ஓடி வந்து விட்டார்கள்.. மனசாட்சி உள்ள யாரும் அப்படி போகமாட்டார்கள்.. முதல்வர் அன்றிரவே கரூர் சென்றார்.. […]
சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ திமுக அமைச்சர்கள் நிற்கும் தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக கொடுத்துள்ளது.. பாஜக வரக்கூடாது என்று திமுகவினர் பிரச்சாரம் செய்வார்கள்.. எல்லாம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தான்.. பாஜக மதவாத சக்தி, அது வரக்கூடாது என்று திமுகவினர் பிரச்சாரம் செய்வார்கள்.. பாஜக வரக்கூடாது என்றால் காங்கிரஸ் வரலாமா என்று நாங்கள் கேட்போம்.. […]
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் பாணியிலான லாக்டவுன் குறித்து சூசகமாகத் தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்பது குறித்த இணையத் தேடல்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பிரதமர் ஆற்றிய உரைகளை உற்று நோக்கினால், அந்தத் தகவல் தவறானது என்பது தெரியவருகிறது. ‘லாக்டவுன் ’ குறித்த […]
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி (Nayara Energy) , பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தியது. அந்நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூ.5.30-ம், ஒரு லிட்டர் டீசல் விலையை ரூ.3-ம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால், பெட்ரோல் விலை தற்போது ஒரு லிட்டருக்கு சுமார் ரூ.107.93 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ஏறத்தாழ ரூ.97.22 ஆகவும் உயர்ந்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் […]
முன்னணி சமூக ஊடக நிறுவனமான Meta, தனது உள் துறைகளுக்குள் மீண்டும் ஒருமுறை பெரும் மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது. தனது வணிக இலக்குகளை மறுமதிப்பீடு செய்யும் செயல்முறையின் ஒரு பகுதியாக, விற்பனை, பணியமர்த்தல் மற்றும் மெட்டாவர்ஸ் (metaverse) திட்டங்களைக் கண்காணிக்கும் ‘Reality Labs’ போன்ற முக்கியத் துறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்து வருகிறது. நிறுவனத்தை இன்னும் திறம்படச் செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள், தற்போது […]
புதுச்சேரியில் 3 தொகுதியில் தனித்து போட்டியிடுவதாக விசிக தலைவர் திருமாவளவன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.. இந்த நிலையில் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கென ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளிலிருந்து ‘உழவர்கரை தொகுதியை’ திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவைச் சார்ந்தவரும், பாஜகவிலிருந்து விலகி ஓரிரு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் […]
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் விஜய் அதனை மறுத்திருந்தார்.. மேலும் தவெக தலைமையில் […]
சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டால், அதன் வலி தாங்க முடியாததாக இருக்கும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்ட எவரிடம் கேட்டாலும், அவர்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்று கூறுவார்கள்; அந்த அளவுக்கு அது வேதனை மிகுந்ததாக இருக்கும். சிறுநீரகக் கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டாலும் கூட, சுமார் பாதி நோயாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் அவை மீண்டும் உருவாகும் அபாயம் உள்ளதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்த […]
நடந்து வரும் ஈரான்-அமெரிக்கப் போருக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள வளைகுடாவின் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை, இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சீனா மற்றும் ரஷ்யா போன்ற ‘நட்பு நாடுகள்’ பயன்படுத்த அனுமதித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். மும்பையில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் ஒரு பதிவில், “ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி: சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகள் […]

