தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் விஜய் அதனை மறுத்திருந்தார்.. மேலும் தவெக தலைமையில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டால், அதன் வலி தாங்க முடியாததாக இருக்கும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்ட எவரிடம் கேட்டாலும், அவர்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்று கூறுவார்கள்; அந்த அளவுக்கு அது வேதனை மிகுந்ததாக இருக்கும். சிறுநீரகக் கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டாலும் கூட, சுமார் பாதி நோயாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் அவை மீண்டும் உருவாகும் அபாயம் உள்ளதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்த […]
நடந்து வரும் ஈரான்-அமெரிக்கப் போருக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள வளைகுடாவின் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை, இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சீனா மற்றும் ரஷ்யா போன்ற ‘நட்பு நாடுகள்’ பயன்படுத்த அனுமதித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். மும்பையில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் ஒரு பதிவில், “ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி: சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகள் […]
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. அந்த வகையில் இபிஎஸ் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திமுக கூட்டணி கட்சிகளை அடிமைக் கட்சிகள் என்று விமர்சித்துள்ளார்.. இந்த நிலையில் இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரியும்.. […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் தெற்உ, கோவை வடக்கு, கந்தர்வ கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகரகோவில், விளவன்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) என பாஜகவுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, […]
ஆந்திரப் பிரதேசத்தின் மார்க்காபுரம் மாவட்டத்தில் இன்று காலை, பயணிகள் பயணித்துக்கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தின் மீது சரக்கு லாரி ஒன்று மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 14 பயணிகள் உடல் கருகி உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தீ விபத்தில் பேருந்து மற்றும் லாரி ஆகிய இரண்டு வாகனங்களும் முற்றிலுமாக எரிந்து நாசமாயின. காவல்துறை சேகரித்த முதற்கட்ட தகவல்களின்படி, ராயாவரம் கிராமத்திற்கு அருகே […]
மார்ச் 2026-இன் கடைசி வாரத்தில், ஸ்ரீ ராம நவமி, மகாவீர் ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறைகள் காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள வங்கி விடுமுறைகள் குறித்து பார்க்கலாம்.. மார்ச் 2026-இன் இறுதியில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு: இந்த மாதத்தின் கடைசி வாரத்தில், பண்டிகைகள் மற்றும் வார இறுதி விடுமுறைகள் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்திய […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது. டிரம்பின் முன்மொழிவுக்கு ஈரானின் முதல் எதிர்வினையாகக் கூறப்படும் நிலையில், 15 அம்ச போர் நிறுத்த திட்டத்தை அளவுக்கு மீறியது என்று நிராகரித்துள்ளது.. ஹார்முஸ் நீரிணை மீதான இறையாண்மை உட்பட புதிய கோரிக்கைகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. ஈரான் 5 புதிய கோரிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்த போருக்கான இழப்பீடு, ஈரான் மற்றும் […]
மேற்கு ஆசியாவில் நிலவிவரும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக, மத்திய அரசு மார்ச் 25 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நடைபெற்ற இக்கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்தனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, சமீபத்திய நிலவரங்கள் மற்றும் இந்தியாவின் தயார்நிலை குறித்து தலைவர்களுக்கு விளக்கினார். நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக அரசு […]

