ஈரானில் இருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றிச் செல்லும் விமானம் டெல்லியில் தரையிறங்கியது. இன்று மாலையில் மேலும் இரண்டு விமானங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோதல்களால் பாதிக்கப்பட்ட ஈரானில் சிக்கித் தவிக்கும் 290 இந்திய மாணவர்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு விமானம் நேற்றிரவு இரவு டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது, இது இந்தியாவின் ஆபரேஷன் சிந்துவின் முதல் கட்டத்தைக் குறிக்கிறது. துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்திலிருந்து ஒரு விமானம் உட்பட மேலும் இரண்டு தனி […]

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கிய நாடுகள் ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள ஒரு நாடும் உள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார். ஈரானின் பொதுமக்கள், அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து பியோங்யாங்கின் […]

சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் […]

“இன்றைய கலவரமான காலகட்டத்தில், யோகா அமைதியை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி. இது மனிதன் உள்ளமைவையும் உடலையும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது பேசிய மோடி, 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள […]

நிஜ வாழ்க்கையில், ஒரு நபரை பாம்பு கடித்தால், அதன் விஷத்தால் அந்த நபர் இறக்க நேரிடும். ஆனால் ஒரு நபரை கனவில் பாம்பு கடித்தால், அது நல்ல மற்றும் கெட்ட அறிகுறிகளைக் கொடுக்கும். இப்போது நீங்கள் எந்த சூழலில் கனவைக் கண்டீர்கள் என்பதையும் பார்ப்பது முக்கியம். ஒவ்வொரு கனவுக்கும் ஸ்வப்ன சாஸ்திரத்தில் ஒரு அர்த்தம் உள்ளது. இந்த வழியில் பார்த்தால், ஒரு நபரின் கனவில் ஒரு பாம்பு அல்லது பாம்பு […]

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட போட்டித் தேர்வு பிரிவு, மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக, தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அகில இந்திய குடிமை பணி […]

அமைதிக்கான நோபல் பரிசு பெற அதிபர் டிரம்ப் முயற்சி செய்வதாக செய்திகளை வெளியாகும் நிலையில், நான் என்ன செய்தாலும், ” எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது” என தனது அதிருப்தியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். உலக விருதுகளில் மிக உயரியது நோபல் பரிசு. மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சாதனை படைத்தவர்களுக்கு இந்த நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. […]

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்து தோனியின் இரண்டு சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 20ம் தேதி தொடங்கிய டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 5 நாட்கள் […]

கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் 30.06.2025 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் 30.06.2025 அன்று நடைபெற உள்ளது. குறைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 26.06.2025 ஆகும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை […]