மார்ச் 15 அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், அனைத்து உள்நாட்டு LPG நுகர்வோரும் LPG சேவைகள் மற்றும் மானியங்களைத் தொடர்ந்து பெற பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் அல்லது e-KYC ஐ முடிக்க வேண்டும் என்று அறிவித்தது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடுகள் மற்றும் ஆதார் FaceRD செயலி மூலம் வீட்டிலிருந்தே ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக முடிக்க முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய்யின் தவெக முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.. இந்த சூழலில் தவெக என்.டி.ஏ கூட்டணியில் இணையக்கூடும் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. டெல்லி பாஜக இந்த விஷயத்தில் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் 45 தொகுதிகள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 51 சீட் வரை ஒதுக்க பாஜக முன் […]
கல்லீரல் என்பது மனித உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பாகும். இது நமது உடலில் பல முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது. சில சமயங்களில், கல்லீரல் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, தன்னைத்தானே சரிசெய்து மீண்டு வரும் ஆற்றல் இந்த உறுப்பிற்கு மட்டுமே உண்டு. நமது உடலில் குளுக்கோஸை வெளியிடுவதிலும், உடலின் கட்டமைப்புக்குத் தேவையான சில ஹார்மோன்களை உற்பத்தி செய்வதிலும் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது தவிர, கல்லீரல் நமது உடலில் உள்ள […]
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி […]
ஈரான் உடனான போரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டுகொலை செய்யப்பட்டதாக வதந்திகள் பரவி வருகிறது.. ஏனெனில் போர் தொடங்கியதில் இருந்தே அவர் பொதுவெளியில் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் இஸ்ரேலி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவில் உள்ள ஒரு காபி கடையில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.. அந்த வீடியோவில் பேசிய அவர் தனது மரணம் குறித்த கூற்றுகளை மறுத்தார். தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தலை முதன்முறையாக சந்திக்க உள்ள தவெக என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளது. தவெக கட்சி என்.டி.ஏ கூட்டணியில் இணையக்கூடும் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக […]
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), 2026-27 நிதியாண்டு முதல் FASTag வருடாந்திர பாஸ் கட்டணத்தை மாற்றியமைக்க உள்ளது. இந்தக் கட்டணங்கள் ரூ.3,000-லிருந்து ரூ.3,075-ஆக உயர்த்தப்பட உள்ளது.. இந்தப் புதிய FASTag விதிமுறை ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். FASTag வருடாந்திர பாஸ் கட்டணத் திருத்தம், ‘தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், 2008’-ஐப் பின்பற்றியே மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வர ஒரு மாதத்திற்கும் குறைவான […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கும், தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கும் மத்தியில், ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சனின் ‘One Battle After Another’ திரைப்படம் 6 விருதுகளை வென்று விழாவில் அசத்த்யது.. ரியான் […]
ஒடிசாவின் கட்டக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அதிர்ச்சி சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீவிபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்தத் தீ விபத்து, அப்பிரிவின் முதல் தளத்தில் ஏற்பட்டது; அங்கு 23 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஒடிசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்.. மேலும் தீ விபத்தில் படுகாயமடைந்த 5 நோயாளிகள் கவலைக்கிடமான […]

