தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை முதல்வர் கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பது உண்மை தான் […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது.. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.25% ஆகவே […]

மத்திய அரசு சுங்கக் கட்டண விதிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. தற்போதுள்ள விதிகளுக்குப் பதிலாக புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. இவை ஏப்ரல் 10 முதல் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமலுக்கு வரும். இனிமேல், நெடுஞ்சாலைகளில் ரொக்கமாகப் பணம் செலுத்துவதற்குத் தடை விதிக்கப்படும். மேலும், யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தினால் அதிக கட்டணம், அடையாள அட்டைகளுக்கான விலக்குகள் நிறுத்தப்படுதல் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்காக ஈரான் முன்வைத்த 10 அம்ச முன்மொழிவை டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். ஆனால், ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அவர் அறிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இப்பகுதியில் இருந்து ஈரானிய நாகரிகத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்ற தனது காலக்கெடு […]