ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கும், தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கும் மத்தியில், ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சனின் ‘One Battle After Another’ திரைப்படம் 6 விருதுகளை வென்று விழாவில் அசத்த்யது.. ரியான் […]
ஒடிசாவின் கட்டக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அதிர்ச்சி சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீவிபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்தத் தீ விபத்து, அப்பிரிவின் முதல் தளத்தில் ஏற்பட்டது; அங்கு 23 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஒடிசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்.. மேலும் தீ விபத்தில் படுகாயமடைந்த 5 நோயாளிகள் கவலைக்கிடமான […]
தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களிலும் […]
நமது உணவு முறையில் உப்பு ஒரு மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. உப்பு இல்லாமல் உணவுகள் சுவையற்றுப் போவதால், ஒவ்வொரு வீட்டிலும் உப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதிகப்படியான உப்பை உட்கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நாம் உட்கொள்ளும் உப்பின் அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது நமது உடலில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனாலேயே, நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்த […]
ஈரான் – இஸ்ரேல் போர் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.. சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று சமூக வலைதளங்கள் வதந்தி பரவ தொடங்கியது.. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் பீதியடைந்த பொதுமக்கள் பெட்ரோல், டீசலை அதிகமாக சேமிக்க தொடங்கி உள்ளனர்.. இந்த நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலை […]
இந்திய மரபில், ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுவது ஒரு தொன்மையான வழக்கமாகும். இருளை அகற்றி, வீட்டை ஒளியால் நிரப்பும் இந்த விளக்கு, அறியாமையை அழித்து, வீட்டை நேர்மறை ஆற்றலால் நிரப்புகிறது. இருப்பினும், விளக்கேற்றி இறைவனை வழிபடும்போது, வெறும் பக்தியானது மட்டும் போதுமானதல்ல; நமது புராணங்களும் ஆன்மீக சாஸ்திரங்களும் வகுத்துள்ள சில குறிப்பிட்ட விதிமுறைகளையும் நாம் தவறாமல் பின்பற்ற வேண்டும். அவ்வாறு விதிமுறைகளைப் பின்பற்றி வழிபடும்போது மட்டுமே, நாம் செய்யும் […]
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளது.. இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. வீட்டு உபயோக சிலிண்டர் தேவையான கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தாலும் பொதுமக்கள் பலரும் பீதியில் சிலிண்டர்கள் முன் பதிவு செய்ய தொடங்கினர்.. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.. […]
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த சூழலில் சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு […]
மே 8, 2026 முதல் இன்ஸ்டாகிராம் தனது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட (E2EE) செய்தியிடல் அம்சத்திற்கான ஆதரவை நிறுத்த உள்ளது.. இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவின் சமீபத்திய வலைப்பதிவு இடுகையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு அவர்களின் நேரடி செய்திகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக தனியுரிமையை மையமாகக் கொண்ட இந்த அம்சம் டிசம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அம்சம் அகற்றப்பட்டால் இன்ஸ்டாகிராமில் அனுப்பப்படும் செய்திகள் இனி எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனால் […]

