இந்திய வரலாறு, வளமான பாரம்பரியம் மற்றும் செழுமையான கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதன் இயற்கை வளங்கள், பரந்த சந்தை, வர்த்தக வாய்ப்புகள் மற்றும் மூலோபாய புவியியல் இருப்பிடம் காரணமாக, இந்தியா பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டு சக்திகளை ஈர்த்து வந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை ஒரு செல்வச் செழிப்பு மிக்க இடமாகக் கருதி, இங்கு தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றன. இந்த சூழலில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவைத் தங்கள் காலனியாக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ரவுடிகளின் தலைமையிடமாக தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு பொம்மை முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு […]
அரசுக்குச் சொந்தமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்களை உயர்த்தி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பிப்ரவரி 2025-க்குப் பிறகு இந்தக் கட்டணங்கள் திருத்தப்படுவது இதுவே முதல் முறையாகும், இது நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்டர்சேஞ்ச் கட்டணங்கள் அதிகரித்ததே ஏடிஎம் சேவைகளில் கூடுதல் சுமைக்கு வழிவகுத்துள்ளது என்று வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய விதிகள் டிசம்பர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த […]
நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியில் தனது படங்களை பயன்படுத்த தடை கோரி கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. நீயே விடை என்ற நிறுவனம் தனது படம், பெயரை தவறாக பயன்படுத்துவதாக கூறி கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருந்தார். உலகநாயகன் என்ற பட்டம், தனது பிரபல வசனத்தையும் அனுமதியின்றி பயன்படுத்துவதாக கமல்ஹாசன் தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு […]
தற்போதைய காலக்கட்டத்தில் நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கூட தெருநாய்கள் மீதான பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள், பெண்கள் மற்றும் நடைப்பயிற்சிக்குச் செல்பவர்கள் மீது நாய்கள் திடீரெனத் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் கவலையளிக்கின்றன. சில இடங்களில், இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உயிரிழந்திருப்பது மேலும் கவலையளிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் நாய்களைக் கண்டு பயப்படுவது இயல்பானதாக இருந்தாலும், இந்த பயமே ஆபத்தை இன்னும் அதிகரிக்கிறது என்று […]
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் சம்பவத்தின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே தவெக-வின் முக்கிய நிர்வாகிகளான […]
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.. இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் புவியை கண்காணிப்பதற்கான EOS N1 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.. இது EOS-N1 எனப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதனுடன் சேர்த்து மேலும் 14 துணை செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.. நான்காவது கட்டத்தில் (PS4) ஒரு கோளாறு ஏற்பட்டதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. […]
உங்கள் இடுப்பு அளவை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? உங்கள் இடுப்பு அளவு உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கிறது. உங்கள் இடுப்பின் அளவீடு, எதிர்காலத்தில் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உதவும். இந்த அளவீடு, பெண்கள் தங்கள் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மிகவும் முக்கியமானது. இடுப்பு அளவு – ஆரோக்கியத்தின் ஒரு அடையாளம்… விலா எலும்புகளுக்குக் கீழே, இடுப்பு எலும்புக்கு மேலே, மற்றும் தொப்புளைச் சுற்றியுள்ள பகுதி உடலின் […]
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.. இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் புவியை கண்காணிப்பதற்கான EOS N1 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.. இது EOS-N1 எனப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதனுடன் சேர்த்து மேலும் 14 துணை செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்த முழு பணி, இஸ்ரோவின் வணிக பிரிவு NewSpace India Ltd (NSIL) மூலம் மேலாண்மை செய்யப்பட்டது. இந்திய மற்றும் வெளிநாட்டு […]
திண்டுக்கல் மாவட்ட அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் விதமாக, மேட்டுப்பட்டி பகுதியில் ஒரு பிரம்மாண்ட அரசியல் இணைப்பு விழாவை முன்னெடுத்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த உற்சாகமான நிகழ்வில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற […]

