வேத ஜோதிடத்தில், புதன் கிரகம் வணிகம், பொருளாதாரம் மற்றும் பேச்சாற்றலின் சின்னமாக கருதப்படுகிறது. எனவே, புதன் கிரகம் தனது போக்கை மாற்றும்போது, ​​சில ராசிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பிப்ரவரி மாத தொடக்கத்தில் புதன் வக்கிர நிலையில் இருக்கும். இதனால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வேலையுடன், பங்குச் சந்தைகள் மூலமாகவும் பணம் சம்பாதிப்பார்கள். அப்படியானால், அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்… ரிஷபம் புதன் வக்கிர நிலையில் இருப்பது […]

வீட்டில் விநாயகர் படங்கள் மற்றும் சிலைகளை பக்தியுடன் வைத்திருப்பது நமது பாரம்பரியம். பலர் விநாயகரின் படங்களை பூஜை அறையில் மட்டுமல்லாமல், வீட்டின் சுவர்களிலும், கூடத்திலும், படுக்கையறையிலும் அலங்காரத்திற்காக வைத்திருக்கிறார்கள். சிலர் சிறிய சிலைகளை அதிக எண்ணிக்கையில் சேகரித்தும் வைக்கின்றனர். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி, தேவைக்கு அதிகமாக விநாயகர் சிலைகளை வைத்திருப்பது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டில் பக்தியை அதிகரிக்க, சிலைகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, அவை வைக்கப்படும் விதமே முக்கியம் […]

அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில், மற்றொரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சுனாம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பங்கதோஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஜாய் மகாபத்ரோ என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜாய் ஒரு உள்ளூர் கடைக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் ஒரு உள்ளூர்வாசியால் தாக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினர். ஜாய் சில்ஹெட் […]

சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது..சிவகார்த்திகேயனின் 25-வது படமான இந்த படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.. அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.. படம் வெளியானது முதலே பாசிட்டிவ் விமர்சனங்களே குவிந்து வருகின்றனர்..   இந்த நிலையில் பராசக்தி படம் குறித்து நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் […]

ஜோதிடத்தின்படி, சுக்கிரன் மற்றும் குருவின் சமசப்தக யோகம் ஒரு மிகவும் அரிதான மற்றும் மங்களகரமான நிகழ்வாகும். இந்த கிரகங்களின் சேர்க்கை குறிப்பாக மூன்று ராசிகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கையில் நிதி செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் ஒரு புதிய சகாப்தத்தை கொண்டு வரும். ஜனவரி 9, வெள்ளிக்கிழமை இரவு 11:02 மணிக்கு சுக்கிரனும் குருவும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக உள்ளனர். இந்த நிலை ‘பிரத்யுதி திருஷ்டி யோகம்’ என்று […]

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பாதுகாப்பு மீறல் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று ஒரு முஸ்லிம் நபர் ராமர் கோவில் வளாகத்தில் தொழுகை நடத்த முயன்றபோது, ​​பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு குறிப்பிட்ட பிரிவுடன் தொடர்புடைய முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அந்த நபரை கைது செய்தனர்.. கோவில் வளாகத்தின் தெற்கு மதில் பகுதியில் அந்த நபர் […]

சமீபகாலமாக இணையக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மோசடிக்காரர்கள் சமூக ஊடகங்களைத் தளமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் புதிய மோசடிகளை அரங்கேற்றி பணம் சம்பாதிக்கின்றனர். எளிதாகப் பணம் சம்பாதிக்கும் ஆசையில் செல்பவர்கள், இறுதியில் தன்னிடம் உள்ளதையும் இழந்துவிடுகின்றனர். சமீபத்தில், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு விசித்திரமான வேலைவாய்ப்பு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘குழந்தை இல்லாத பெண்களைக் கருவுறச் செய்தால், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை […]

ரயில்வே ஊழியர் ஒருவர் இறந்த பின், அவர் தத்தெடுத்த மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட்ட மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மற்றும் தெற்கு கிழக்கு ரயில்வே தாக்கல் செய்த மனுவை, ஒடிசா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிக்சித் கிருஷ்ண ஸ்ரீபாத் மற்றும் சிபோ சங்கர் மிஷ்ரா அமர்வு “இந்து மதத்தில் மகன் இல்லாதவர் சொர்க்கம், முக்தி, […]

ஒடிசா மாநிலத்தில் இன்றூ சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.. ரூர்கேலா அருகே ஒரு தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கிய போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த குறைந்தது ஆறு பேர் லேசான காயமடைந்தனர் என்று ஒடிசாவின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.பி. ஜெனா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “ “ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வருக்கு […]

அமெரிக்காவின் மிக உயர்ந்த ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் “அழிவு நாள் விமானம்” (Doomsday Plane) எனப்படும் விமானம், இந்த வாரம் எதிர்பாராத விதமாக பொதுமக்கள் முன் தோன்றியது. இது, அணு யுத்தம் போன்ற பேரழிவுகளையும் தாங்கும் வகையில், பனிப்போர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட வான்வழி கட்டுப்பாட்டு மையமாகும். இந்த விமானம் Boeing E-4B Nightwatch என அழைக்கப்படுகிறது. அது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் (LAX) தரையிறங்கியது. இது, அதன் 51 […]