எலக்ட்ரின் வாகனங்களைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், எலக்ட்ரிக் வாகனங்கள் என்று வரும்போது நம் நினைவுக்கு வரும் முக்கியப் பிரச்சனை, அவற்றை சார்ஜ் செய்வதற்கு ஆகும் கால அளவே ஆகும். இந்தத் தடையை முறியடிக்கும் வகையில், சீனாவின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான BYD ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனது பிரீமியம் துணை நிறுவனமான Denza-வின் வரவிருக்கும் Z9 GT மாடல் மூலம், […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் சஞ்சாரம் நம் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. குறிப்பாக, சுப கிரகமான குருவின் (வியாழன்) அருளாசியால், எத்தகைய கடுமையான வறுமையையும் வென்று, ‘ராஜ யோகம்’ எனும் பெரும் நல்வாய்ப்பை அடைய முடியும். தற்போதைய கிரக நிலைகளின்படி, குறிப்பிட்ட 2 ராசிகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே ஒரு அதிர்ஷ்டமான காலகட்டம் தொடங்கியுள்ளது. குருவின் அபாரமான பலத்தினால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் இனி பின்னோக்கித் திரும்பிப் பார்க்க […]
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். விஜய்யிடம் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை […]
இன்றைய காலகட்டத்தில், ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. வங்கிச் சேவைகள், அரசுத் திட்டங்கள் அல்லது பான் (PAN) அட்டையுடன் இணைத்தல் போன்ற எந்தவொரு பணிக்கும் ஆதார் கட்டாயமாகும். இருப்பினும், ஆதார் தொடர்பான OTP-களைப் பெறுவதற்கு, ஒரு மொபைல் எண் அதனுடன் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியமாகும். இப்போது, புதிய எண்ணிற்கு மாற்றிக்கொள்வதற்காக ஆதார் மையங்களைச் சுற்றி அலைய வேண்டிய அவசியமில்லை. தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்தச் செயல்முறையை வீட்டிலிருந்தபடியே […]
இந்திய இலக்கதியத்துக்காக வழங்கப்பட்டு உயிரிய விருதான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. தனக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ இந்திய இலக்கத்தின் நோபல் பரிசு என்று அறிவுலகத்தால் கருதப்ப்டும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. இதுவரை தமிழ்பெற்ற இரண்டு விருதுகளும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டவை. இப்போது தான் ஞானபீடம் தமிழ்க் […]
ஈரானின் கார்க் தீவின் மீதான தாக்குதல் குறித்த காணொளி ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். ஈரானின் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே இதுவே மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தொடர் பதற்றங்களுக்கு மத்தியில், பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு, ஈரானின் பொருளாதாரத்திற்கும் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இது […]
நாம் கண்களால் உலகத்தைப் பார்ப்பது மட்டுமல்லாமல், உடலில் மறைந்திருக்கும் சில உடல்நலப் பிரச்சினைகளையும் கண்டறிய முடியும். கண் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு முக்கியமான உறுப்பு கல்லீரல் ஆகும். கல்லீரல் சரியாகச் செயல்படவில்லை என்றால், உடலில் பல அறிகுறிகள் தென்படும். குறிப்பாக, கண்களில் சில மாற்றங்களைக் கண்டறிய முடியும்; இவை அப்பிரச்சினையை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காண நமக்கு உதவும். அமெரிக்கப் புற்றுநோய் சங்கம் (American Cancer Society) மற்றும் […]
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் […]
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த சூழலில் சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு […]
எல்பிஜி சிலிண்டர் பிரச்சனை குறித்து முதலமச்சர் மு.க ஸ்டால்டின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியங்களின் தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ சிலிண்டர் பிரச்சனை ஏற்பட்ட உடனே தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும் படி முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன் என அனைத்து வகையான உணவகங்களுக்கு எரிவாயு சிலிண்டருக்கு பதில் மின்சார அடுப்புகளை […]

