தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகபுரா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை சென்னை சென்ட்ரல்-நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதனால் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின. அந்த ரயில் புவனேஷ்வரில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பத்ரக்கில் இருந்து ஒரு மீட்பு மற்றும் சீரமைப்பு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நிலைமையை மேற்பார்வையிட்ட அதிகாரிகள், அனைத்து பயணிகளும் காயமின்றி […]
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய், சமீபத்தில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்திருந்தார்.. அவரின் இந்த பேச்சுக்கு முன்னாள் அமைச்சர்கள் பலரும் பதிலடி கொடுத்து வந்தனர்.. தனது சம்பளத்தை கருப்பு பணமாக வாங்கும் விஜய்யே ஊழல்வாதி என்றும் விஜய் எல்லாம் ஊழலை பற்றி பேசக்கூடாது என்றும் விமர்சித்து வந்தனர். அந்த […]
நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து தினமும் பணம் செலுத்துகிறீர்கள், பரிமாற்றங்கள் செய்கிறீர்கள் மற்றும் பணம் எடுக்கிறீர்கள். ஆனால் இந்த தினசரிப் பணிகளும் சில சமயங்களில் வருமான வரித் துறையின் கண்காணிப்பின் கீழ் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சேமிப்புக் கணக்கு என்பது பணத்தைச் சேமித்து செலவழிப்பதற்கான ஒரு வழி மட்டுமே என்று நீங்கள் நினைத்தால், இந்த நாட்களில் வருமான வரித் துறையால் ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனையையும் கண்காணிக்க முடியும் என்பதை […]
நாட்டின் பல நகரங்களில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் சாமானிய மக்களை குறிவைத்து அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றனர். தெலங்கானா சிகடபள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வெறும் 3,000 ரூபாய்க்காக உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் காட்டி குற்றவாளிகள் செய்த மிரட்டலைத் தாங்க முடியாமல், ஒரு நபர் தற்கொலை செய்துகொண்டார். என்ன நடந்தது? காவல்துறை […]
நாட்டில் பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான ஒரு பெரிய அடித்தளத்தை அது ஏற்கனவே அமைத்து வருகிறது. ரயில்வே வலையமைப்பை விரிவுபடுத்துவதோடு, மக்கள் தங்கள் இலக்குகளை விரைவாகச் சென்றடைய ரயில்களின் வேகத் திறனையும் அதிகரித்து வருகிறது. அரை அதிவேக ரயில்களாகக் கருதப்படும் வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சமீபத்திய பட்ஜெட்டில் அதிவேக ரயில் வழித்தடங்கள் […]
உங்கள் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் மீது எதையாவது வைப்பீர்களா? அவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தானது. சில வகையான பொருட்களை குளிர்சாதனப் பெட்டியின் மீது வைக்கவே கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்னென்ன, ஏன் அவற்றை வைக்கக்கூடாது என்பதைப் பார்ப்போம். பதக்கங்கள் மற்றும் கோப்பைகள்: பலர் தங்கள் பதக்கங்களையும் கோப்பைகளையும் அனைவருக்கும் காண்பிக்கும் நோக்கத்தில் ஃப்ரிட்ஜ் மீது வைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இதுபோன்ற உலோகப் பொருட்கள் […]
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவையில் நேற்று கன்னி உரையாற்றினார்.. அப்போது அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.. மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்ற பின்னர், பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் முதல் முறையாக பேசினார்.. அப்போது அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் தமிழ் மொழியை இழிவுப்படுத்தியதாக கூறினார்.. இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் “ பிச்சைப் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் வழக்குககள் பதிவாகி உள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.. . மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில், 1,00,097 புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது புற்றுநோய் பாதிப்பு விகிதத்தில் ஒரு திடீர் அதிகரிப்பைக் கோடிட்டுக் […]

