சிவகங்கை மாவட்டம் மானகிரி பகுதியை சேர்ந்த 52 வயது ராமகிருஷ்ணன் என்பவர், தன்னை ஒரு ஜோதிடர் என்று கூறிக்கொண்டு ஆன்மீக சடங்குகளை செய்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு, தனது 17 மற்றும் 14 வயது மகள்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஒரு தாய், இந்த ஜோதிடரை அணுகியுள்ளார். மகள்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கப் பரிகாரப் பூஜை செய்ய வேண்டும் என நம்ப செய்த ராமகிருஷ்ணன், அந்தப் […]

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நீண்ட நாட்களாக தனிமையில் வசித்து வந்த 45 வயதான சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது வீட்டு வேலைகளுக்கு உதவியாக இருந்த 17 வயது சிறுவனுடன் கொண்ட கள்ளத்தொடர்பால் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண்ணுக்கு, இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் கருவுற்றிருப்பது மருத்துவ ரீதியாக ‘லட்சத்தில் ஒருவருக்கு நடக்கும் […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தியேட்டர்களுக்குச் செல்வதை விட, வீட்டிலிருந்தபடியே OTT தளங்களில் படம் பார்ப்பது ஒரு முக்கியப் பொழுதுபோக்காக மாறிவிட்டது. ஆனால், ‘என்ன படம் பார்க்கலாம்?’ என்று ஒரு நல்ல சினிமாவையோ அல்லது தொடரையோ தேர்ந்தெடுப்பது என்பது, ஒரு காதலுக்கு வைக்கப்படும் மிகப்பெரிய அக்னி பரீட்சையாக உருவெடுத்துள்ளது. இருவருக்கும் பிடித்தமான ஒரு பொதுவான படத்தை தேர்ந்தெடுப்பதற்குள் நடக்கும் விவாதங்கள், பல நேரங்களில் அந்தப் பொழுதுபோக்கையே சோர்வடைய செய்துவிடுகின்றன. சமீபத்திய உறவுமுறை […]

இந்தியாவில் சுமார் 40 சதவீத மக்கள் கல்லீரல் தொடர்பான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நவீன கால வாழ்க்கைச் சூழலில் நாம் அன்றாடம் செய்யும் மூன்று மிகச் சாதாரணமான தவறுகளே இந்த உயிருக்கே ஆபத்தான பாதிப்பிற்கு மூலகாரணமாக அமைவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, இரவு 9 மணிக்கு மேல் தாமதமாக உணவு உட்கொள்ளும் பழக்கம், உடலில் இன்சுலின் சுரப்பைப் பாதித்து கல்லீரலில் தேவையற்ற கொழுப்பைச் […]

மருத்துவத் துறையில் ‘லேசர் சிகிச்சை’ என்பது வலியற்ற மற்றும் நவீனமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், இதய சிகிச்சை என்று வரும்போது அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இருப்பதாக இதய நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். லேசர் முறையில் ஆஞ்சியோபிளாஸ்டி (Laser Angioplasty) செய்துகொண்டால் ஸ்டென்ட் வைக்க தேவையில்லை அல்லது அறுவை சிகிச்சை போன்ற தழும்புகள் இருக்காது என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு தவறான புரிதல் நிலவுகிறது. ஆனால், இது தோலில் […]

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கொண்டேகவுண்டன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக்காகப் பணியாற்றி வரும் இவருக்குக் கலையரசி என்ற மனைவியும், 18 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று பூபதி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் அவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் பூபதியின் தாய் மயிலாத்தாள் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், திடீரென குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த […]

இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் மனிதனின் ஆறாவது விரலைப் போல மாறிவிட்டன. வங்கிச் சேவைகள் தொடங்கி சமூகத் தொடர்புகள் வரை அனைத்தும் இந்தச் சிறு கருவிக்குள் அடங்கிவிட்டன. ஆனால், ஒருவருடைய தனிப்பட்ட சாதனமாக ஸ்மார்ட்போன் கருதப்பட்டாலும், இந்தியச் சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட சில உள்ளடக்கங்களை அதில் வைத்திருப்பது உங்களை ஜாமீனில் வெளிவர முடியாத சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக, கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால், சட்டத்தின் […]

பொதுவாகவே மங்களகரமான நாள் என்று அழைக்கப்பட்டாலும், புதிய முயற்சிகளையும் சுப காரியங்களையும் தொடங்குவதற்கு மக்கள் தயங்கும் ஒரு நாளாக செவ்வாய்க்கிழமை இருந்து வருகிறது. செவ்வாய் கிரகம் வீரம் மற்றும் ஆக்ரோஷத்தின் அடையாளமாக கருதப்படுவதால், இந்த நாளில் சில செயல்களை செய்வது எதிர்மறையான விளைவுகளை தரும் என்பது ஐதீகம். அதே சமயம், வீரத்தின் அடையாளமான முருகப்பெருமானுக்கும், ராம பக்தன் அனுமனுக்கும் உரிய நாளாக இது போற்றப்படுகிறது. இந்த நாளில் மனதாரப் பிரார்த்தனை […]

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வந்த பல தலைவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனவர்.. அப்படிப்பட்ட தலைவராக ஒருவராக தான் சசிகலா உள்ளார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தின் முதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் இருந்த அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.. சிறை தண்டனை முடிந்த திரும்பிய சசிகலா தமிழக அரசியல் குறிப்பாக அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி […]

மத்திய அரசு விரைவில் விவசாயிகளின் கணக்குகளில் பிஎம் கிசான் நிதியை டெபாசிட் செய்யும். 22வது தவணையின் கீழ், ரூ. 2 ஆயிரம் விவசாயிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். ஹோலிக்கு முன் இவை வழங்கப்படும் என்று தகவல்கள் உள்ளன. நிதி வெளியீடு தாமதமாகிவிட்டதால் விவசாயிகள் ஏற்கனவே காத்திருக்கிறார்கள். பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் இது டெபாசிட் செய்யப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், பிஎம் கிசான் பெற விவசாயிகள் பதிவேட்டில் […]