fbpx

கொரோனா தொற்று நோயின் ஓமைக்ரானின் புதிய பிறழ் வைரசான பி.எஃப் 7 இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கோவிட் – 19 மீண்டும் கிடு கிடுவென உயர்ந்து வரும் நிலையில் ஓமைக்ரானின் பிறழ் வடிவம் எனப்படும் துணை மாறுபாடு இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. இந்த வைரஸ் குஜராத்தில் ஒருவருக்கு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் ரமேஷ் குமார் என்பவருக்கு 16 வயதில் மகள் இருந்துள்ளார். அவிநாசியில் இருக்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அந்தப் பெண் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அதை பகுதியில் இருக்கும் ஆண்கள் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருடன் சிறுமிக்கு காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த …

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பானையில், “கோவை மாநகரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் அண்டைய மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு …

காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த பிளஸ்2 மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், காதலனுக்கு விஷம் ஊற்றி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயாப்புர மாவட்டம் கோசனகி கிராமத்தை சேர்ந்தவர் 21 வயதான மல்லிகார்ஜுன பீமன்னா ஜமகண்டி. இவர் தனது பக்கத்து கிராமத்தில் வசிக்கும் குரப்பா என்பவரின் மகளை …

கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜேஜே கட்சியின் நிறுவனர் ஜோசப் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில், இரு மதத்திற்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த …

அடுத்த ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறந்து வைத்து பேசிய அவர், ”மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு பல …

தன்னுடைய தந்தைக்கு புதியதாக வேலை கிடைத்ததை ஒரு சிறுமி கொண்டாடும் நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பரவி நெகிழ்வை ஏற்படுத்தி வருகிறது.

உலகில் பல உறவுகள் இருந்தாலும் பெண் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த உறவு என்றால் அது தந்தை தான். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் இருக்கும் உறவும், அன்பும், பாசமும் வெறும் வார்த்தைகளில் விவரிக்கவே …

நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் அரவிந்தன் என்ற இளைஞர் சிறு வயது முதலே ஓவியங்கள், சிற்பங்கள், உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டவர். இவர் 4,000 மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.

பென்சில் முனை, சோப்பு, சாக்பீஸ் உள்ளிட்டவற்றில் கார்விங் முறையில் அரவிந்த் பல உருவங்கள் எழுத்துக்களை செதுக்கி கலைத்திறனை காட்டி வருகிறார். இவரது சாதனை தொடர்ந்து …

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவில் மாநில கல்விக் கொள்கை குறித்து கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில், கலந்துகொண்ட பலரும் கல்விக் கொள்கைகள் குறித்து தங்களது …

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், எச்சரிக்கையுடன் செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், காசர்கோடு, இடுக்கி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களின் எல்லை …