திருவண்ணாமலை வேலூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (60). இவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் ஆவார். கிருஷ்ணமூர்த்தி நேற்று பிற்பகல் அவரது தேவைக்காக வேலூர் மெயின் ரோட்டில் இருக்கும் கார்ப்பரேஷன் வங்கியிலிருந்து இரண்டு லட்ச ரூபாயை எடுத்துள்ளார்.
பணத்தை எடுத்து கொண்டு வங்கியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டிருந்தார். அப்போது, …