fbpx

இரண்டாம்‌ பருவத்திற்கான எண்ணும்‌ எழுத்தும்‌ சார்ந்து 1 முதல்‌ 5 வகுப்புகள்‌ கற்பிக்கும்‌ அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ இரண்டாம்‌ பருவத்திற்கான பயிற்சிகள்‌

2022-2023-ம்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 3 வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாநில கல்வியியல்‌ ஆராயச்சி மற்றும்‌ …

தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான …

குழந்தைகளுக்கு அதிகரிக்கும் காய்ச்சல் காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை …

தனியார் பள்ளிகள் அனைத்தையும் நிர்வாகம் செய்வதற்காக அதனை புதிதாக உருவாக்கி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காக்கர் லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை 151 வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் செயல்படும் தனியார் மெட்ரிகுலேஷன், சி பி எஸ் இ,ஐ சிஎஸ்இ, ஆங்கிலோ …

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சாதாரண விசைத்தறி நெசவாளர்கள்‌ 50% மானியத்துடன்‌ மின்னணு பலகை பொருத்தும்‌ திட்டத்தில்‌ பயன்பெற விண்ணப்பிக்கலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டிலுள்ள சாதாரண விசைத்தறிகளில்‌ உற்பத்தி செய்யும்‌ போது நூலிழைகள்‌ அறுந்து, உற்பத்தி நேரம்‌ குறைவதாலும்‌, தொழிலாளர்களின்‌ உற்பத்தி திறன்‌ குறைவதாலும்‌, இதனைச்‌ சீரமைத்து, உற்பத்தி திறனை …

நிலக்கரி பற்றாக்குறையால் இந்த ஆண்டும் தீபாவளி அன்று மின்தடை ஏற்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் மின்சாரத்திற்கு டிமாண்ட் இருப்பது வழக்கம் தான். கடந்த ஆண்டு பண்டிகை காலத்தின் போது …

குஜராத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவதாக, நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பாரதிய ஜனதா கட்சி, ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, அகமதாபாத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான மருத்துவமனை ஒன்று உள்ளது. இதன் வளாகத்தில், ஒரு மருத்துவக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. …

குஜராத்தின் வதோதராவில் வசிக்கும் பெண்ணின் முதல் கணவர் 2011-ஆம் வருடம் சாலை விபத்தில் மரணமடைந்தார். இதை தொடர்ந்து அந்த பெண் திருமண தகவல் இணையதளம் மூலம் வரன் தேடி வந்தார். அப்போது விராஜ் வர்தன் என்பவரை சந்தித்தார். 2014-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு காஷ்மீருக்கு தேனிலவுக்குச் …

தமிழ்நாட்டில் பொம்மை முதலமைச்சராக முக.ஸ்டாலின் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து, செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ”தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். திராவிட மாடல் ஆட்சி எனக்கூறி முதலமைச்சர் முக.ஸ்டாலின் மக்களை …

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அதிக அளவில் விநியோகம் செய்யும் நாடுகள் பட்டியலில் ரஷியாவை பின்னுக்கு தள்ளி சவுதி அரேபியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிக அளவில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ததில் ஈராக் முதல் இடத்தைத் பிடித்துள்ளது.
உலகிலேயே மூன்றாவதாக பெரிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான …