fbpx

மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்கள் இருந்தால், அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள …

கன்னியாகுமரி அருகே இரணியல் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 1500 மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.அந்த பள்ளியில் கிறிஸ்துதாஸ் என்ற ஆசிரியர் கணக்குப் பதிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் அவர் வகுப்பறையில் …

”ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது” தவறு என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் முக.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறார். அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு …

வண்ணாரப்போட்டை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை ஆய்வாளர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி 22 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். …

ஆந்திரப் பிரதேசத்தில் புல்டோசர் மூலம் 2.43 லட்சம் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் நகரின் புறநகர் பகுதியில் இருக்கும் சோதனை சாவடிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை செய்து வருகின்றனர்.

அப்போது தெலுங்கானாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்ட …

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் மைக்கேல் ஜார்ஜ் பிரபு (39). இவருடைய மனைவி மேரி அஸ்வதி (33). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இந்தநிலையில் மேரி அஸ்வதி …

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. …

திண்டுக்கல் பாரதிபுரத்தில் வசித்து வரும் 47 வயது சமையல் தொழிலாளிக்கு மனைவி இறந்துவிட்டார். அதன்பின்னர் அவரது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். மனைவி இறந்துவிட்டதால் மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் வேலைக்கு செல்லும்போது அந்த பகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி கண்ணன் என்பவரது வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். கண்ணனுக்கு கல்யாணமாகி …

சவுக்கு சங்கரின் நீதிமன்ற அவமதிப்பு விசாரணை முடிவுற்று இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு கொடுக்கப்பட உள்ளது

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு யூ டியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.. இதுதவிர சவுக்கு என்ற தனது யூ டியூப் சேனலிலும் பேசி வருகிறார்.. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு …

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக் காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. மேலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தேர்வுக்கான பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டது. மாநில அளவில் …