fbpx

மறைந்த ராணி 2ஆம் எலிசபெத்தின் உயில், சீல் வைக்கப்பட்டு 90 ஆண்டுகளுக்கு லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் ராஜ்ஜியத்தின் அரசியாக கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இருந்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி தனது 96-வது வயதில் மரணித்தார். இதனையடுத்து, இரண்டாம் எலிசபெத்தின் மகனும் இளவரசருமான சார்லஸ் பிரிட்டனின் …

மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கொச்சிக்கு புறப்பட தயார் நிலையில் இருந்தபோது திடீரென விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட தயார் நிலையில் ஏர் இந்திய விமானம் நின்றுகொண்டிருந்தது. அதில் 141 பயணிகள் அமர்ந்திருந்தனர். திடீரென விமானத்தில் தீப்பிடித்து புகை வெளியேறியது. உடனடியாக பயணிகள் …

விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியில் வசித்து வரும் சிவானந்தா. இவருக்கும் பெலகாவி மாவட்டம் அதானியை சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் தொழில் அதிபரான சிவானந்தாவுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் கள்ளக்காதல் இருப்பதாக பிரீத்தி நினைத்தார். …

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி, வேலூர் கருக்கன்காட்டு தோட்டத்தில் வசித்து வரும் கனகராஜ் மகன் கனகசபாபதி (27). இவரது தம்பி கவியரசு (24). இவர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே பூர்வீக சொத்து காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கவியரசு …

தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் தசரா விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.. அதன்படி அம்மாநிலத்தில் பதுகம்மா பண்டிகை செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 3 வரை கொண்டாடப்படும்.. அக்டோபர் 5 அன்று தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது… …

ராணி எலிசபெத் காலமானதை அடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க உள்ளார்.

ராணி எலிசபெத் தனது 96ம் வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரா கோட்டையில் கடந்த 8ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தனி விமானம் மூலம் …

ராஜஸ்தான் மாநிலம் ஷாரு மாவட்டத்தில் வசித்து வருபவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடிக்கும் வேலையை செய்து வருகிறார். தான் வசித்து வரும் பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை வினோத் அருகில் இருக்கும் வனப்பகுதியில் விடும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், ஷாரு மாவட்டத்தின் கொஹமெடி பகுதியில் இருக்கும் ஒரு கடைக்குள் …

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் மருத்துவ படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் இருக்கும் நிலையில், ப்ளு காய்ச்சலினால் சிகிச்சை …

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்.. இது ஏழைக் குடும்பங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டம் குறைந்தபட்ச தொகையை பிரீமியமாக செலுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான தொகையை உறுதி செய்கிறது.

இந்தியாவில் சாலை விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக் …

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் மாணவர் உயிரிழந்த வழக்கில் விசாரணையின்போது ’’ எலிபேஸ்ட் ’’ கலந்து கொடுத்துதான் கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

காரைக்கால் கோட்டுச் சேரியில் பாலமணிகண்டன் என்ற சிறுவன் 8ம் வகுப்பு படித்து வந்தான். குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் மாணவர் உயிரிழந்தான். இந்நிலையில் இந்த வழக்கில்  அதே …