fbpx

அதிமுக அலுவலக கலவர வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் …

உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் மாம்பாக்கம் கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இருக்கும் ரெயில்வே கேட்டை மூடி விட்டு அதற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்கான வேலைகள் நேற்று தொடங்குவதாக இருந்தது.

இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் அங்கே …

எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதும் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதும் காலத்தின் தேவையாக உள்ளது. எந்தவொரு முதலீட்டு விருப்பத்தையும் தேர்ந்தெடுப்பதில் சிறந்த வருவாயைப் பெறுவது முக்கிய அம்சமாக இருக்கும் அதே வேளையில், அதிக நிலையற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீட்டு சவால்கள் விருப்பமான விருப்பமாக மாறும்.

பாதுகாப்பான மற்றும் சிறந்த வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அத்தகைய திட்டங்களில் ஒன்று அஞ்சல் …

ஏற்கனவே திருமணமான பெண் , இன்ஸ்டாகிராமில் பேசி பழகி, மற்றொரு இளைஞரை திருமணம் செய்ததால் வந்த தகராறில் 2-வது கணவர் முதல் கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் சக்தி வேல் (32) . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு …

சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள ராமாபுரம், பாரதி சாலையில் வசித்து வருபவர் பிரபு என்ற லட்சுமி பிரபாகர் (52). இவர், ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

நான், சினிமா துறையில் 30 வருடமாக கேமராமேனாக வேலை செய்து வருகிறேன். சூர்யா என்பவர் 2006-ஆம் வருடம் என்னை …

ஈரோடு பவானியில் கடந்த சில தினங்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கானாமல் போனார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் பவானி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து விசாரணையில், அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி …

பள்ளிப் பேருந்தில் மூன்றரை வயது சிறுமியை ஓட்டுனரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்..

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. மூன்றரை வயது நர்சரி பள்ளி மாணவி ஒரு பெண் உதவியாளர் முன்னிலையில் பள்ளி பேருந்து ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.. அந்த பெண் உதவியாளர் இந்த குற்றத்தை மூடி மறைக்க …

ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர்(32). இவர் மனைவி மற்றும் தனது இரண்டு வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த வருடம் சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு பழக்கமானார். நாளடைவில் அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் பஹிர் தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். ஆனால் அவரது காதலை அவரின் மனைவி கண்டுபிடித்தார்.…

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தேசிய மின்-ஆளுமை பிரிவு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட UMANG செயலி பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.. அனைத்து இந்திய குடிமக்களுக்கும் மத்திய அரசு முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை மற்றும் பிற குடிமக்களை மையப்படுத்திய சேவைகள் வரையிலான இந்திய மின்-அரசு சேவைகளை அணுகுவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.

இந்நிலையில் …

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்று மாறுபாட்டின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, …