fbpx

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்க நினைத்து கிணற்றில் குதித்த விவசாயி , மலைப்பாம்பு உடலில் சுற்றிக் கொண்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குட்டப்பட்டியை சேர்ந்தவர்சின்னசாமி . விவசாயியான இவருக்கு சொந்தமாக 50 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவரது …

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அடுத்துள்ள திருவேங்கடம் அவன்யூ பகுதியில் வசித்து வருபவர், பால் பிரபு தாஸ். இவருடைய மனைவி செல்வராணி, சின்ன காஞ்சிபுரம் சிஎஸ்சி மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுடைய மூத்த மகன் வின்சென்ட் ஜான் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்தார். இவருடைய இளைய மகன் பச்சையப்பன் பள்ளியில் …

ராமநாதபுரத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தன் எளிமையான தோற்றத்தால் மாணவர்களிடம் அன்போடும் கனிவோடும் பேசி பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்தியவர். இதனால் கடந்த 5ம் தேதி கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின விழாவில் …

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை செய்ய 45 நிமிடங்கள் ஓடி மருத்துவமனையை அடைந்தார்..

சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.. அதுவும் மழைக்காலம் என்றால் சொல்லவா வேண்டும்..? அந்த வகையில் சமீபத்தில் பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக முக்கிய …

இ காமர்ஸ் நிறுவனங்கள் அவ்வப்போது பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அசத்தல் ஆஃபர் வந்துள்ளது.. புதிய 5G ஸ்மார்ட்ஃபோனைப் பெறுவதற்கு, Amazon’s Kickstarter என்ற டீலை அமேசான் நிறுவனம் அறிவிஹ்ட்து.. இதன் மூலம் iQOO இன் பிரபலமான ஸ்மார்ட்போன் iQOO Z6 Pro 5G ஐ பம்பர் …

பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை எனில், மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது..

திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் …

ஏழைகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வைரல் செய்திகள் வலம் வருகின்றன.. அந்த வகையில் அரசின் ‘நாரி சக்தி யோஜனா’ திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து பெண்களுக்கும் உத்தரவாதமும் இல்லாமல் வட்டியும் இல்லாமல் எஸ்பிஐ ரூ.25 லட்சம் கடனை வழங்குகிறது என்று ஒரு போலி செய்தி பரவி வருகிறது.. ஆனால் …

பிரிட்டன் அரசராக பொறுப்பேற்றுள்ள சார்லஸுக்கு, அரசர் என்ற பதவியை தாண்டி பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கட்டுப்படுத்தும் அதிகாரமும் வசமாகியுள்ளது.

உலக வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர், பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத். இதையடுத்து அவரது மகன் சார்லஸ், அரசராக தனது 75வது வயதில் பொறுப்பேற்றுள்ளார். அரசர் பொறுப்பை தாண்டி, …

பொங்கல் பண்டிகைக்கான ரயில் சேவை முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது..

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் தேதி அல்லது ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.. எந்த பண்டிக்கு செல்லவில்லை என்றாலும், பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடவே அனைவரும் விரும்புவர்.. எனவே பணி நிமித்தமாக வெளியூர்களில் வசிக்கும் மக்கள், …

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.. ஆர்.எஸ்.எஸ் உடையணிந்து, பேண்டு வாத்தியத்துடன் ஊர்வலம் செல்ல அனுமதி கோரி தமிழக காவல்துறையிடம் விண்ணப்பித்தாகவும், அதில் …