கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்க நினைத்து கிணற்றில் குதித்த விவசாயி , மலைப்பாம்பு உடலில் சுற்றிக் கொண்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குட்டப்பட்டியை சேர்ந்தவர்சின்னசாமி . விவசாயியான இவருக்கு சொந்தமாக 50 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவரது …