மனைவியின் செல்போன் எண்ணை நண்பர்களுக்கு பகிர்ந்து ஆபாசமாக பேச சொன்ன கணவன், போலீசிடம் வசமாக சிக்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கணவர் ஆகாஷ் திருமணமான பின்பும் வேலைக்கு செல்லாமல் …