விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசாங்கத்தால் இதுவரை ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் அருகே ஆல்பாட்டில் அரசின் நலத்திட்ட பயனாளிகளிடையே காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் …