fbpx

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசாங்கத்தால் இதுவரை ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் அருகே ஆல்பாட்டில் அரசின் நலத்திட்ட பயனாளிகளிடையே காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் …

மோசடியில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் ஏடிஎம்-ல் OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் முறையை எஸ்பிஐ தொடங்கியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.. இந்நிலையில் OTP-அடிப்படையிலான பணம் திரும்பப் பெறும் முறையை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.. இதுகுறித்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி தனது …

மதுரையில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் செய்து வந்த காவல் துறையை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் காசி ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை பெண்கள் காப்பகத்தில் சேர்ந்தனர். இதுகுறித்து மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகர் கோ.புதூர் டி.ஆர்.ஒ. காலனி முனியாண்டி கோவில் …

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள துப்பாக்குடி காட்டுப்பகுதியில் நேற்று இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து உடனடியாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். எனவே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் …

பெங்களூருவில் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஐ.டி.நிறுவனங்கள் அவசர தேவைக்காக படகுகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அதிக கனமழையால் ஒயிட் பீல்ட், மடிவாலா , எலக்ட்ரானிக் சிட்டி போன்ற ஐ.டி.நிறுவனங்கள் உள்ள பகுதியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

அலுவலகங்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. லட்சக்கணக்கான கார்கள் , …

3-ம் பாலினத்தவருக்கு பாகுபாடு இல்லாமல் வேலைவாய்ப்பு வழங்க நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..

ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான பணிப்பெண் பணிக்கு விண்ணப்பித்த நிலையில், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த ஷானவி பொன்னுசாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.. திருநங்கை என்ற ஒரே காரணத்திற்காக தனக்கு வேலை மறுக்கப்பட்டதாகவும், …

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், …

திருமங்கலம் முகமதுஷாபுரம் தேவர் தெருவில் வசிப்பவர் மாணிக்கம்(28). இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி. இந்துமதி  இரவு 7 மணி அளவில் லேப்டாப் சார்ஜ் இல்லாததால் லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டு விட்டு மெத்தையில் வைத்துள்ளார்.

அப்போது மின்கசிவினால் திடீரென லேப்டாப் சார்ஜர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நொடிப்பொழுதில் மளமளவென …

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் நிறுவனம் குறித்து சவுக்கு சங்கர், பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அதற்கு தடை விதிக்கக் கோரி தென்னிந்தியாவைச் சேர்ந்த ஜி ஸ்கொயர் என்கிற கட்டுமான நிறுவனம் …

தஞ்சாவூரில் திருடப்பட்ட மூன்று சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயில் கிராமத்தில் உள்ள சவுந்தராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது ஸ்ரீதேவி , விஷ்ணு, காளிங்க நார்த்தனர் கிருஷ்ணன். 3 ஐம்பொன் சிலைகள் . இந்த சிலைகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த 3 …