fbpx

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், …

திருமங்கலம் முகமதுஷாபுரம் தேவர் தெருவில் வசிப்பவர் மாணிக்கம்(28). இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி. இந்துமதி  இரவு 7 மணி அளவில் லேப்டாப் சார்ஜ் இல்லாததால் லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டு விட்டு மெத்தையில் வைத்துள்ளார்.

அப்போது மின்கசிவினால் திடீரென லேப்டாப் சார்ஜர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நொடிப்பொழுதில் மளமளவென …

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் நிறுவனம் குறித்து சவுக்கு சங்கர், பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அதற்கு தடை விதிக்கக் கோரி தென்னிந்தியாவைச் சேர்ந்த ஜி ஸ்கொயர் என்கிற கட்டுமான நிறுவனம் …

தஞ்சாவூரில் திருடப்பட்ட மூன்று சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயில் கிராமத்தில் உள்ள சவுந்தராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது ஸ்ரீதேவி , விஷ்ணு, காளிங்க நார்த்தனர் கிருஷ்ணன். 3 ஐம்பொன் சிலைகள் . இந்த சிலைகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த 3 …

இங்கிலாந்தில் 15 வயது சிறுவனுக்கு ஆணுறுப்புக்குள் சிக்கியிருந்த யூ.எஸ்.பி கேபிள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இங்கிலாந்தில் வசித்து வரும் 15 வயது சிறுவன், பாலியல் பரிசோதனையின் ஒரு பகுதியாக தனது ஆணுறுப்பின் உட்புறத்தை யூ.எஸ்.பி கேபிளைக் கொண்டு அளவிட முயன்றுள்ளார்.. ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக, கம்பியில் சிக்கியதால் அந்த கேபிளை அகற்ற முடியவில்லை. …

எதிர்திசையில் பயணம் செய்தவர்களிடம் சுமார் ரூ.26 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாலைகளில் விபத்துக்களை குறைக்க போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்திசையில் பயணம் செய்ததாக மட்டும் ரூ.26 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர் போக்குவரத்து காவல் துறையினர் கூறியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.26 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.…

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரில் வசித்து வருபவர் விஜயன். இவரது மகன் விஷ்ணு (26). இவர் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் முத்தனின் (38) கோழியை விஷ்ணுவின் நாய் கடித்துள்ளது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முத்து …

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி நெல்லையில் இன்று நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவ்விழாவில் பல்வேறு பணிகளை திறந்து வைத்தார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதன் பிறகு …

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வட தமிழக பகுதிகளின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது …

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த …