ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பெயர் தான் கடந்த சில நாட்களாக மீண்டும் பேசுபொருளாகவும் சர்ச்சையாகவும் மாறி உள்ளது.. யார் இந்த எப்ஸ்டீன்? அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் என்ன? இப்போது ஏன் அவர் பேசு பொருளாக மாறி உள்ளார்.. விரிவாக பார்க்கலாம்.. ஜெஃப்ரி (ஜெஃப்) எப்ஸ்டீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர நிதி ஆலோசகர். அரசியல் தலைவர்கள், பெரும் தொழிலதிபர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலருடன் அவருக்கு […]

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி-ஜோ சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான இன மோதல்களால் ஒரு வருட கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு, ஒரு புதிய பாஜக அரசாங்கம் அமைய உள்ளது.. நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் பாஜக தனது தலைவராக யும்னம் கேம்சந்த் சிங்கைத் தேர்ந்தெடுத்தது. யும்னம் கேம்சந்த் இதற்கு முன்பு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, என். பிரேன் சிங் தலைமையிலான பாஜக […]

நம் சமையலறை அலமாரியில் உள்ள பல பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றுள், ‘கறிவேப்பிலை’ ஒரு சிறப்பு வாய்ந்தது. பலர் இதை அதன் நறுமணத்திற்காக மட்டும் பயன்படுத்தி, சாப்பிடும்போது தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஆனால், கறிவேப்பிலை குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல மருந்தாகும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் கறிவேப்பிலை அற்புதமாகச் செயல்படுகிறது என்று அறிவியலும் கூறுகிறது. உண்மையில் கறிவேப்பிலை எப்படி சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது? அதை எப்படிப் பயன்படுத்த […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

லிபியாவின் மறைந்த அதிபர் முஅம்மர் கடாஃபியின் மகனும், முன்னாள் வாரிசுமான சைஃப் அல்-இஸ்லாம் கடாஃபி கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 53 வயதான அவர் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.. மேற்கு லிபியாவில் உள்ள ஸின்டான் நகரில் உள்ள அவரது இல்லத்தில், ஒரு ‘4 பேர் கொண்ட கமாண்டோ’ குழு ஒரு ‘படுகொலையை’ நடத்தியதாக கூறப்படுகிறது. லிபியாவை சேர்ந்த 2 லிபிய பாதுகாப்பு அதிகாரிகள் […]

தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வம் எடுத்து வரும் மௌனமான நிலைப்பாடு, அவரது கூடாரத்தையே காலி செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தில், ஓபிஎஸ் இன்னும் தனது அரசியல் வியூகத்தையோ அல்லது தேர்தல் நிலைப்பாட்டையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஓபிஎஸ்-இன் […]

முட்டையை அதன் அபரிமிதமான ஊட்டச்சத்துக்களுக்காக ‘சூப்பர் ஃபுட்’ என்று அழைக்கிறோம். புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த முட்டை, இதய ஆரோக்கியம் முதல் கண் பார்வை மேம்பாடு வரை பல நன்மைகளை தருகிறது. இருப்பினும், முட்டையுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து உட்கொள்வது, அந்த நன்மைகளை தீமையாக மாற்றக்கூடும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 1. முட்டையையும் தயிரையும் ஒன்றாக சாப்பிடுவது ஆரோக்கியமானதாகத் தோன்றலாம், ஆனால் அது செரிமான மண்டலத்திற்கு […]

கடந்த சில காலங்களாக வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, தற்போது சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களால் சரிவைச் சந்திக்க தொடங்கியுள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஊகங்களால் விண்ணை முட்டிய விலையானது, தற்போது லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்ய தொடங்கியுள்ளதால் கணிசமாக குறைந்து வருகிறது. சர்வதேச மற்றும் இந்திய சந்தை நிலவரம் : சர்வதேச சந்தையில் தங்கம் […]

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், திருமணமான நபர் ஒருவர் இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிப் படுகொலை செய்ததோடு, சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எலத்தூர் பகுதியில் இரும்புப் பட்டறை நடத்தி வரும் வைஷாகன் (36) என்பவரே இந்த அதிர்ச்சியூட்டும் செயலில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான வைஷாகன், தனது திருமண தகவலை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுடன் பல ஆண்டுகளாகப் […]

இன்றைய டிஜிட்டல் உலகில், நமது அந்தரங்க தகவல்கள் (Data) நமக்கு தெரியாமலேயே மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது ஒரு தொடர்கதையாகிவிட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், நமது தேடல்களை கவனித்து அதற்கேற்ப விளம்பரங்களைக் திணிப்பதோடு மட்டுமல்லாமல், நமது டிஜிட்டல் அடையாளத்தையே கேள்விக்குறியாக்குகின்றன. குறிப்பாக, கீழ்க்கண்ட 3 வகை செயலிகளைப் பயன்படுத்துவதில் அதீத எச்சரிக்கை தேவை என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இலவச VPN செயலிகள் : இணையத்தில் […]