மனித உடலின் மிக முக்கியமான பகுதி மூளை ஆகும். ஒரு சிறிய உடல்நலக் குறைவு கூட ஒருவரின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக்கூடும். குறிப்பாக, ‘மூளைக் கட்டி’ (brain tumor) என்ற வார்த்தையே பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மூளைக் கட்டி என்றால் என்ன என்பது குறித்து இயல்பாகவே அனைவருக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. மூளைக் கட்டி என்பது மூளையில் உள்ள செல்களின் அசாதாரணமான மற்றும் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும். இது தீங்கற்ற […]

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ் மத்திய அரசு ‘ஆயுஷ்மான் பாரத்’ அட்டைகளை வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை மக்களுக்கு இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின் மூலம், பயனாளிகள் நாட்டின் எந்தவொரு அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் 5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா (cashless) சிகிச்சையைப் பெறலாம். தற்போது மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யும் நிதி […]

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் பெருமளவிலான பணியிடங்களை நிரப்புவது குறித்த ஒரு சுருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 6,565 ரயில்வே தொழில்நுட்புநர் (Technician) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 30 முதல் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அகமதாபாத், அஜ்மீர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், பிலாஸ்பூர், […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார்.. விஜய் முதல்வர் முதல்வரானதும், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளது.. இந்த சிறப்பு படையில் ஒரு போலீஸ் சூபிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்ட்கள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட […]

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் இன்று பயங்கர விபத்து நிகழ்ந்தது.. உருக்கப்பட்ட இரும்பை மேலே உயர்த்தும் பணியின்போது அது கீழே கொட்டியதில் குறைந்தது 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தேடுதல் பணி தொடர்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ‘விசாகப்பட்டினம் எஃகு ஆலை’ (Vizag Steel Plant) என்று பரவலாக அறியப்படும், ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் லிமிடெட் (RINL) […]