fbpx

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சிகூர் அருகே வடக்கு மாதவி ஏரிக்கரை தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சத்தியா என்னும் மனைவியும் சுதர்சன் என்ற ஐந்து வயது மகனும் இருந்துள்ளனர். சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் கோவிந்தராஜ் வேலை பார்த்து வந்த நிலையில், மகனுடன் சத்யா தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அனுக்கூர் குடிகாடு பகுதியில் …

கிளப் போட்டிகளில் மொத்தமாக 500 கோல்களுக்கு மேல் அடித்து ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.

சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் அல் நாசர் மற்றும் அல் வெஹ்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ரொனால்டோ 4 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 21-வது …

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், அமைச்சர் ரோஜா ஆந்திராவில் உள்ள பாபட்லா சூரிய லங்கா சென்றுள்ளார். அவர் அங்கு செருப்பை கழட்டி விட்டு கடலில் கால்களை நனைத்து மகிழ்ச்சியோடு …

துருக்கியில் புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று நிலநடுக்கத்தின் கோரத்தை உலகுக்கு எடுத்துரைப்பதாக உள்ளது.

துருக்கி, சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொட்டுள்ளது. துருக்கியியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் …

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு …

சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், இளம்பெண்களை வைத்து …

10 அணிகள் பங்கேற்கும் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சன் லூஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கேப் டவுன் …

பிரபல விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் ஆரம்பித்து, நாம் இருவர் நமக்கு இருவர் வரையில் பல நெடுந்தொடர்களில் நடித்தவர் ரச்சிதா இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுக் கொண்டது அவருடைய புகழை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது.

தற்சமயம் அவர் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு …

பிப்ரவரி 24ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டுக்கான விழா வரும் …

நடிகை குஷ்பூ 90களில் டாப் 10 ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் அந்த காலகட்டத்தில் இவர் இணைந்து நடிக்காத கதாநாயகர்களே இல்லை என்று சொல்லலாம், அந்த அளவிற்கு சினிமா துறையில் பிரபலமாக வலம் வந்தவர்.

தற்சமயம் இவர் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதோடு அவர் சின்னத்திரை நெடுந்தொடர்களிலும் நடித்து வருகின்றார், நடிப்பு ஒருபுறம் …