fbpx

கடலூர் செல்லாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரகாஷ், தமிழரசி தம்பதிகள். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். தமிழரசியின் தங்கை தனலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்குரு என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு லட்சன் என்ற 9 மாத கைக்குழந்தை இருந்தது.

இந்த நிலையில், தனலட்சுமியின் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மது …

கள்ளக்காதல் போன்ற முறை தவறிய உறவு தொடக்கத்தில் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இறுதியில் அந்த உறவு நம்மை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

அதுபோன்ற முறை தவறிய உறவில் ஈடுபடுபவர்கள் அந்த உறவில் இருந்து வெளியே வர முடியாமல் அந்த உறவுக்கு சிக்கிக் கொண்டு தவிப்பார்கள்.இன்னும் சிலர் அந்த உறவில் …

காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த காதலை வெறும் கமிட்மெண்டாக மட்டுமே பார்க்காமல் அந்த காதலை ஒரு பொறுப்பாக பார்த்தால் ஆண், பெண் என்று இருபாலருமே காதலிக்கும் போது தவறு செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.

ஆனால் காதலுக்கு கண் இல்லை என்று சொல்வதைப் போல காதலிக்கும் இளம் ஜோடிகள் ஏதேதோ செய்து …

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.5,375-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு …

ஜெயலலிதா உயிரிழந்த நாள் முதல் பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து மெல்ல, மெல்ல ஓரம் கட்டப்பட்டார். ஆனால் ஜெயலலிதா உயிரிழந்த பின்னரும் அந்த கட்சியின் கடிவாளம் அவர்களில் தான் இருந்தது ஆனால் சசிகலாவின் மிரட்டலுக்கு பயந்து அவர் எடுத்த முடிவு தான் தற்போது அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய …

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி இரவு விடுதி அறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் …

தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சிலர் எப்படி உயிரிழந்தனர்? என்று தெரியாமல் பிரேத பரிசோதனைகள் கூட அதற்கான விளக்கம் கண்டுபிடிக்கப்படாமல் மருத்துவர்கள் விழி பிதுங்கி நிற்பார்கள்.

அப்படி பிரேத பரிசோதனையில் கூட கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு புத்திசாலித்தனமாக கொலை செய்யும் நபர்கள் இன்றளவும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில் …

துருக்கி நிலநடுக்கத்தை கணித்த ஆராய்ச்சியாளர், இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என கூறியுள்ளார்.

துருக்கி, சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே அதனை கணித்த நெதர்லாந்து ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ், இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் 3ஆம் தேதி 7.8 ரிக்டர் …

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer பணிக்கென மொத்தம் 93 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு கல்வி தகுதி B.Sc Agriculture, M.Sc., அல்லது B.Sc., Horticulture முடித்திருக்க வேண்டும். .…

முன்பெல்லாம் சில மனைவிகள் கணவன்களை ஏமாற்றிவிட்டு தங்களுடைய காதலனுடன் ஓட்டம் பிடிப்பது வழக்கமாக இருந்து வந்தது.அப்படி காதலர்களுடன் ஓட்டம் பிடிக்கும் மனைவிமார்களை கண்டுபிடிப்பதற்காக கணவன்மார்கள் காவல்துறையை நாடுவது வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால் கணவன்மார்களை ஏமாற்றிவிட்டு காதலன்களுடன் சென்று கொண்டு இருந்த மனைவிமார்கள் தற்போது ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் ஏமாற்றிவிட்டு தங்களுடைய காதலர்களுடன் வீட்டை விட்டு ஓட்டம் …