fbpx

இணையதள சூதாட்டம் என்றாலே தற்போது அனைவரும் ஒருவித பயத்துடனே அனுகுகிறார்கள். இணையதள சூதாட்டத்தை மாநில அரசும், மத்திய அரசும் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது.

சமீபத்தில் கூட இதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் கூட இந்த இணையதள சூதாட்டம் நின்ற பாடு இல்லை.இந்த …

உலகின் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதிக பணியமர்த்தல், நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட வலுவான பின்னடைவு ஆகியவை காரணமாக வேலைகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.. அந்த வகையில் பெருமளவிலான பணிநீக்கங்கள் 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வருகிறது.. அந்த …

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது .இதற்கான பிரச்சாரம் வரும் 24ஆம் தேதி ஆரம்பமாகிறது இந்த தேர்தலுக்காக ஆளும் தரப்பான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.

ஆதம்தரப்பாக இருக்கக்கூடிய திமுக எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது அதே …

திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய ஒன்றரை ஆண்டு காலம் முடிவடைந்துவிட்டது. இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் திமுக ஆட்சிக்கு மதிப்பெண்கள் வழங்கும் விதத்தில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஆளும் தரப்பான …

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 9 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ச்சியாக 6-வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், “ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். கடந்த 2018ஆம் …

தனியாக சென்ற பெண்ணை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஹெல்மெட் கொள்ளையர்கள் தாங்கள் ஈடுபட்ட முதல் சம்பவத்திலேயே போலீசிடம் சிக்கிய சம்பவம் பூந்தமல்லியில் அரங்கேறியுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் கடந்த மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கெருகம்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, …

10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆதார் அட்டையில், எந்த மாற்றமும் செய்யவில்லை என்றால், உங்கள் ஆதார் அட்டை ரத்து செய்யப்படலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது…

ஆதார் அட்டை என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண் ஆகும். இந்த அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இந்த ஆதார் அட்டை அரசு நலத்திட்டங்கள், …

சற்றேற குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பாக புதுவையில் கொலை, கொள்ளை, ரவுடிசம் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வந்தனர். அப்போதும் ஆட்சியில் இருந்தது ரங்கசாமி தலைமையிலான அரசு தான். இப்போதும் புதுவையில் ஆட்சியில் இருப்பது ரங்கசாமி தலைமையிலான ஆட்சி தான்.

தமிழகத்திலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக …

பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற நபர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் ஒருபுறம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாலும் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் அனைத்து இடங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.…

சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெரம்பூரில் வேறொரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியின் உடல்நிலை தொடர்ந்து சோர்வடைந்ததால், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு மாணவியை அவரது பெற்றோர் …