புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்..
முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ எழுதிய ‘Never Give an Inch: Fighting for the America I Love’ என்ற புத்தகம் நேற்ற வெளியானது.. அதில் …