fbpx

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர், கட்டம்பள்ளியை சேர்ந்த யாஹியா என்பவர் கண்ணூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையின் தாயின் நண்பர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பல நாட்களில் தனது தாயின் உதவியுடன் பாலியல் வன்முறை செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். 

இந்நிலையில், …

உலக பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் கௌதம் அதானி 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது…

500 பணக்காரர்களின் தினசரி தரவரிசையைத் தயாரித்து ப்ளூம்பெர்க் நியூஸ் இந்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. நியூயார்க்கில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்படும். அந்த வகையில் ப்ளூம்பெர்க் சமீபத்திய உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெரும் …

டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த பயணியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

மேற்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் அப்சர் ஆலம் என்று போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்சர் ஆலம் மற்றும் அவரோடு மற்றொரு நபரும் ஒன்றாக சேர்ந்து பயணம் செய்துள்ளனர்.

இந்த …

நாற்காலி எடுத்து வர தாமதம் ஆனதால் கோபமடைந்த அமைச்சர் நாசர், திடீரென கல்லை எடுத்து எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருவள்ளூர் அருகே முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்துகொள்ளும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பல்வேறு அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் …

சித்த மருத்துவர் ஷர்மிகா தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எடை, உணவுக் கட்டுப்பாடு, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்டவை குறித்து பலர் சர்ச்சைக்குரிய ஆலோசனைகளை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகாவின் கருத்துக்கு இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குனரகம் விளக்கம் அளிக்க …

கே.ஆர். மார்க்கெட்டில் ஒருவர் பணத்தை வீசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கே.ஆர். மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பணத்தை தூக்கி வீசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கருப்பு நிற உடை அணிந்த அந்த நபர், அவரது …

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக இணைப்பு நடக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்..

மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா “ ஒரு கட்சியில் 2, 3 பேர் சேர்ந்து முடிவெடுக்க முடியாது.. திமுகவில் அப்படி முடிவெடுக்கலாம்.. ஆனால் அதிமுக மிகப்பெரிய கட்சி.. பாஜக அலுவலகம் செல்லும் நிலையில் அதிமுக இல்லை.. இதை புரிந்துகொள்ள வேண்டியவர்கள் …

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நிமிடங்கள் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று முதற்கட்ட தகவல்கள் …

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது..

நேபாளத்தில் இன்று பிற்பகல் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் இந்தியாவின் பிற இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. மதியம் 2.28 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 5.8 என்ற …

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒருமையில் பேசியதாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், கைத்தறித்துறை அமைச்சருமான காந்தி கடந்த 21ஆம் தேதி சென்னை சென்று விட்டு ராணிப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, காவேரிப்பாக்கம் அருகே வந்தபோது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு …