இன்றைய காலத்தில் நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கடன் மாறிவிட்டது. ஆனால், ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் தவணைத் தொகையைச் (EMI) செலுத்தத் தவறும்போது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் முகவர்கள் கொடுக்கும் நெருக்கடி, சம்பந்தப்பட்ட நபரை மரண விளிம்பு வரை தள்ளிவிடுகிறது. தவணைத் தொகை தாமதமாகும் பட்சத்தில், ஆரம்பத்தில் தொலைபேசி வாயிலாகத் தொடங்கும் மிரட்டல்கள், பின்னர் நேரடித் தாக்குதலாக மாறுகின்றன. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து பேசிவந்த ஓபிஎஸ், தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதில் காட்டி வரும் தாமதம், தினகரனை ஆவேசமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. “மேடைக்கு மேடை ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று முழங்கியவர்கள், இப்போது கூட்டணி அமைய […]
அமிலத்தன்மை.. இன்றைய காலகட்டத்தில் 10 பேரில் 5 பேரை பாதிக்கும் ஒரு பெரிய பிரச்சனை.. இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை. காரமான உணவு குறைவாக சாப்பிட்ட பிறகும் சிலர் இந்த அமிலத்தன்மை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இது லேசானதாக இருக்கும்போது சிகிச்சை பெறுவது நல்லது.. ஏனெனில் இந்தப் பிரச்சனை நீண்ட நேரம் தொடர்ந்தால், அது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அமிலத்தன்மையின் அறிகுறிகள் என்ன?.. […]
சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அந்தக் கட்சியின் தொண்டர் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு விடுத்துள்ள கொலை மிரட்டல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த வீடியோவில், தவெக தொண்டர் ஒருவர் மிகுந்த ஆவேசத்துடன் சாட்டை துரைமுருகனை எச்சரித்துள்ளார். “சாட்டை அண்ணன் கூட்டத்தைப் பார்த்துப் பேச வேண்டாம்; அவர் […]
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ் மொழி குறித்த தனது கருத்துக்களால் அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மேடை ஏறியவுடன் தனது உரையின் தொடக்கத்திலேயே, “உலகின் மிகத் தொன்மையான மொழியான தமிழில் உங்களோடு உரையாற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தமிழில் கூறினார். தமிழின் பெருமையை இந்தியாவிற்குள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் […]
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக அரசு தனது மிக முக்கிய திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ கீழ் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று (பிப்ரவரி 13, 2026) மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.31 கோடி பெண் பயனாளிகளின் வங்கித் கணக்குகளுக்கு நேரடியாக தலா ₹5,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த […]
உலகைப் பார்த்தால், தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது AI இன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. AI காரணமாக பல மாற்றங்கள் வரலாம். சில தீமைகள் இருந்தாலும்.. மாற்றங்களை நம்மால் தடுக்க முடியாது. உலகம் முழுவதும் மாற்றங்கள் தொடர்ந்து வரும். 2050 ஆம் ஆண்டுக்குள் AI மூலம் உலகம் நிறைய மாறப்போகிறது. நாம் எதிர்பார்க்காத பல விசித்திரமான மாற்றங்கள் வரப்போகின்றன. AI, ஆற்றல், உயிரியல், உள்கட்டமைப்பு போன்றவை […]
அசைவ பிரியர்களின் ஃபேவரைட் உணவுகளில் ஒன்றாக சிக்கன் உள்ளது.. ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்களும் கோழியை விரும்புகிறார்கள். ஆட்டிறைச்சி சாப்பிடுவது கொழுப்பை அதிகரிக்கும் என்றும் இதயத்திற்கு நல்லதல்ல என்றும் அவர்கள் நம்புவதால் அவர்கள் கோழியை பாதுகாப்பான விருப்பமாகத் தேர்வு செய்கிறார்கள். ஆனால், பல ஆண்டுகளாக நாம் நம்பி வந்த அனைத்தும் உண்மையல்ல, சில விஷயங்களில் கோழியை விட மட்டன் சிறந்தது. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா வெளிப்படுத்திய சுவாரஸ்யமான விஷயங்கள் […]
பல ரயில் பயணிகள் ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால், அவர்கள் சமரசம் செய்து ஸ்லீப்பர் பெர்த்களை முன்பதிவு செய்கிறார்கள். இருப்பினும், ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுடன் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் வாய்ப்பும் உள்ளது. பயணிகள் கூடுதல் கட்டணம் இல்லாமல் மற்றும் ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டுடன் ஏசி கேபின்களில் பயணிக்கலாம். இது எப்படி சாத்தியம்? யாருக்கு இந்த வசதி இருக்கும் என்பதை பார்க்கலாம். ஸ்லீப்பர் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. “மக்களுக்கான அரசு” என்று மார்தட்டிக்கொள்ளும் […]

