கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. உயிரிழந்த 41 பேரில் 11 பேர் குழந்தைகள் என்பதே இதில் வேதனையான விஷயம்.. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. ஆனால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் பெரிதாக விஜய்யை விமர்சிக்க கூட இல்லை.. இன்னும் சொல்ல […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்திய ராணுவம் 2026 ஆம் ஆண்டில் அக்னிவீர் பதவிகளுக்கான ஒரு பெரிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை வெளியிட்டுள்ளது, நாடு முழுவதும் 25,000 க்கும் மேற்பட்ட பணியிடங்களை வழங்குகிறது. அக்னிவீர் ஜெனரல் டியூட்டி (GD), அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளார்க்/ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் மற்றும் அக்னிவீர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட காலியிடங்கள் உள்ளன, 8 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு தகுதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து விண்ணப்ப செயல்முறை இப்போது திறக்கப்பட்டுள்ளது. […]
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை […]
பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் இன்று வடகிழக்கு இந்தியாவின் முதல் அவசர விமான இறங்கும் தளத்தில் (Emergency Landing Facility – ELF) தரையிறங்கியது.. அசாம் மாநிலத்தின் மோரன் பகுதியில், விமான படை விமானத்தில் அவர் தரையிறங்கினார். இந்தப் பயணம், வடகிழக்கு இந்தியாவில் இணைப்புத் திறன் மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைப்பதும், மூலோபாய வசதிகளை ஆய்வு செய்வதும் ஆகிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருந்தது. […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அதன்படி தவெக சார்பில் விருப்பமனு வழங்கும் பணி கடந்த 6-ம் […]
சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள பைபாஸ் காப்ரி அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஒரு கார் ஓட்டுநர் உட்பட குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர்.. ஜக்தல்பூரிலிருந்து ராய்ப்பூருக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது, காப்ரி சாலையில் ஒரு கார் மீது மோதியது. சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், இருவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தனர், மேலும் ஒருவர் காயமடைந்து சிகிச்சை […]
வங்கதேசத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் நகரில் வெள்ளிக்கிழமை வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். இந்த வன்முறை, நாட்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே ஏற்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி பெரும் வெற்றியை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்சியை தாரிக் ரஹ்மான் வழிநடத்தி வருகிறார். மாணவர்கள் போராட்டம் முன்ஷிகஞ்ச் வன்முறைக்கு எதிராக, […]
ஒரு நபர் தனது வாழ்நாளில் எத்தனை முறை காதலிக்கிறார்? இது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. காதல் என்பது ஒரு அழகான அனுபவம், ஆனால் அது திரைப்படங்கள் மற்றும் நாவல்களில் நாம் பார்ப்பது போல் மீண்டும் மீண்டும் நடக்கிறதா? அல்லது நம் வாழ்வில் அதற்கு ஒரு வரம்பு இருக்கிறதா? இன்றைய வேகமான வாழ்க்கையில், நாம் காதலைப் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், பிரபலமான கின்சி நிறுவனம் […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் விமர்சனம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. அப்போது பேசிய அவர் “ விஜய் அனுபவமே இல்லாதவர்.. விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.. த்ரிஷா விட்டு […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

