ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் சிறுநீர் கழிப்பது (ரத்தம் வருவது) ஒரு ஆரோக்கியமான அறிகுறி அல்ல. குறிப்பாக, ஆண்களுக்கு, சிறுநீரில் இரத்தம் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம், இது மிகவும் அரிதானது. ஆனால் இது அடிக்கடி நடந்தால், அது இயல்பானது அல்ல. இது ஒரு அபாயகரமான புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது என்ன வகையான புற்றுநோய்? இது யாருக்கு வரும்? விரிவாக பார்க்கலாம்.. புரோஸ்டேட் […]

ஆதார் கிட்டத்தட்ட ஒவ்வொரு பணிக்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, ​​தனிநபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை அபகரிக்க, ஆதார் தொடர்பான மோசடிகளைப் பயன்படுத்தும் மோசடிக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வங்கிக் கணக்குகள் மற்றும் பான் கார்டுகள் முதல் மொபைல் எண்கள் வரை, ஆதார் எல்லா இடங்களிலும் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆதார் அட்டையை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை அறிவது மிகவும் முக்கியம். எனவே, உங்கள் ஆதார் அட்டையை மோசடியிலிருந்து […]

தோஷகானா–2 ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. இந்த தீர்ப்பு, ராவல்பிண்டி ஆதியாலா சிறையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்கப்பட்டது. சவுதி அரேபியாவிலிருந்து கிடைத்த அரிய, உயர்மதிப்புள்ள பரிசுப் பொருட்களை அரசு விதிமுறைகளை மீறி, குறைந்த விலையில் வாங்கி பின்னர் விற்று அரசுக்கு நஷ்டம் […]

காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் காமராஜர் மக்கள் கட்சி என பெயர் மாற்றினார்.. இந்த நிலையில் தனது கட்சியை அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உடன் இணைத்துள்ளார்.. ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியன் காமராஜர் மக்கள் கட்சியின் இணைப்பு விழா நடந்தது.. ஈரோட்டில் தாமக தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் தனது கட்சியை அவர் இணைத்து கொண்டார்.. தமாகா தற்போது […]

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் மய்மன்சிங் (Mymensingh) பகுதியில் ஒரு இந்துத் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுப் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்தார். சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ […]