தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பலர் வீட்டில் செடிகளை வளர்க்கிறார்கள். வீட்டை அழகாகக் காட்டுவதற்காகவே இவற்றை வைத்திருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் பலருக்குத் தெரியாதது என்னவென்றால், இந்த செடிகளை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானது. அவை வீட்டில் அமைதியின்மையை நீக்கி அமைதியை நிலைநாட்டுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை பணம் ஈட்டுவதற்கும் உகந்தவை. எனவே வீட்டில் எந்தெந்த செடிகள் செல்வத்தை அதிகரிக்கின்றன என்பதை இப்போது கண்டுபிடிப்போம். துளசி செடி: துளசி இந்து மதத்தில் மிகவும் புனிதமான தாவரமாகக் […]
சென்னை நந்தனத்தில் நடைபெறும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது திமுக ஐடி விங்கின் பங்கு அளப்பரியது.. களத்தில் கழகத்திற்காக உழைப்பவர்கள் போர் வாள், இணையத்தில் களமாடுபவர்கள் ஃபயர் வாள்.. நாம் தான் கண்டண்ட்-இல் கிங். 75 ஆண்டுகளை கடந்து இன்றும் ஆட்சியில் இருக்கும் மிகப்பெரிய கட்சி தான்.. நாம் செய்துள்ள திட்டங்கள் தான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக […]
இந்திய மின்சார வாகன சந்தையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்த டாடா மோட்டார்ஸ் புதுப்பிக்கப்பட்ட Punch.ev-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிகச்சிறிய மின்சார SUV-க்கான முதல் பெரிய புதுப்பிப்பு ஆகும். ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 9.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் உயர் வகை ரூ. 12.59 லட்சமாக உயரும். முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. டெலிவரி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வகை, விலை Punch.ev மூன்று வகைகளில் கிடைக்கிறது. […]
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பான காய்நகர்த்தல்கள் தற்போதே தீவிரமடைந்துள்ளன. இந்த முறை கூட்டணிக் கட்சிகளின் தயவை விட, சொந்த பலத்தை நிரூபிப்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதை அறிவாலய வட்டார தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில், சுமார் 165 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கி, அறுதிப் பெரும்பான்மையைத் தனித்து ஈட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார். […]
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. புதிய சிம் கார்டு பெறுவதும், நெட்வொர்க் சிக்கல்களை சரிசெய்வதும் பொதுவான விஷயங்கள். இருப்பினும், இந்த செயல்பாட்டில், ஆதார் அட்டையின் தவறான பயன்பாடு அதிகரித்துள்ளது, மேலும் நமக்குத் தெரியாமல் கூடுதல் சிம் கார்டுகள் நம் பெயரில் பதிவு செய்யப்படுகின்றன, இது கவலைக்குரிய விஷயம். சமீபத்தில், பலர் தங்கள் ஆதாரில் அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகள் […]
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் புரூஸ்பேட்டை பகுதியில் விஜயநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேகர் (31) மற்றும் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சுகாசினி (29) ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் வாடகைக்கு எடுத்து ஒரு குடும்பமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது நீண்ட கால பந்தம், இவ்வளவு கொடூரமான முறையில் முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், […]
பெங்களூரு கோரமங்களா உள்விளையாட்டு அரங்கில் கடந்த பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்ற பெண்களுக்கான நட்சத்திர கிரிக்கெட் தொடர், தற்போது ஒரு கிரிமினல் வழக்காக உருவெடுத்துள்ளது. 10 அணிகள், நூற்றுக்கணக்கான திரைத்துறை மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் என கோலாகலமாக நடந்த இத்தொடரில், ‘ஷராவதி சக்திஸ்’ அணி வெற்றிவாகை சூடியது. ஆனால், இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்குப் பின்னால், ஒரு பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகைக்கு நேர்ந்த கொடுமை […]
தொழில்நுட்பம் மிகவும் நவீனமாகி வருகிறது. புதிய தொழில்நுட்பங்களுடன், அனைத்து பணிகளும் எளிதாகி வருகின்றன. இப்போது பலர் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு பழகிவிட்டனர். கூகுள் பே மற்றும் போன்பே ஆகியவை யுபிஐ கட்டண முறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது போன்பே ஆன்லைன் கட்டணங்களில் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல், ஆன்லைன் கட்டணங்களை கைரேகை மூலம் மட்டுமே செய்ய முடியும். அதாவது, எந்த பின் எண்ணையும் உள்ளிட வேண்டிய அவசியமில்லை. சமீபத்தில் […]
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள தேவரஹிப்பராகி பகுதியில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பிரபு ரத்னாகர் (50), தனது குடும்பச் செலவுகள் மற்றும் தொழில் விரிவாக்கத்திற்காக அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். ஒருகட்டத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நெருக்கடி முற்றியபோது, தனது மனைவி சரோஜினியின் (45) பெயரிலும் கடன் வாங்கியுள்ளார். இந்த நிதி மேலாண்மை சிக்கலால் அந்த இல்லத்தில் நிம்மதி மறைந்து, தினந்தோறும் சண்டை சச்சரவுகள் அரங்கேறி […]

