மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான நிலை நீடித்து வரும் நிலையில், இந்தியா தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை என்றும், அங்குள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய பாடுபடுகிறது என்றும் கூறினார். புதன்கிழமை கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இந்த கருத்தை கூறினார். தற்போதைய சூழலில் இந்தியா வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களை சிக்கலில் விடாமல் பாதுகாக்கும் நாடாக மாறியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பெரும்பாலும் முடிவடைந்து, தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மறுபுறம் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) எந்தெந்த கட்சிகள் இடம்பெறுகின்றன என்பது இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படாத நிலை உள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தவெக கட்சி என்.டி.ஏ கூட்டணியில் […]
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்ததாக துபாய் அரசு தெரிவித்துள்ளது. புதன்கிழமை துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இரண்டு ட்ரோன்கள் விழுந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவத்தில் இரண்டு கானா நாட்டினர் மற்றும் ஒரு வங்கதேச நாட்டினர் சிறிய அளவில் காயமடைந்துள்ளனர். மேலும் ஒரு […]
நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விநியோக முறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. மார்ச் 10 அன்று அனைத்து வீட்டு எரிவாயு நுகர்வோருக்கும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டது. ஒவ்வொரு வீட்டு எரிவாயு நுகர்வோரும் தங்கள் e-KYC செயல்முறையை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த செயல்முறை முடிந்ததும், எரிவாயு மானியம் மற்றும் விநியோக […]
பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனம் எவரெஸ் (Everest) தயாரிப்புகளின் தரத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில தயாரிப்புகள் ஆய்வக பரிசோதனையில் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அந்த வீடியோவில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை, Trustified என்ற யூடியூப் சேனல் 2026 மார்ச் 1-ம் தேதி வெளியிட்ட வீடியோவால் தொடங்கியது. அந்த வீடியோவில், Everest நிறுவனத்தின் பல மசாலா பொருட்கள் ஆய்வகத்தில் […]
தாய்லாந்தில் உள்ள புக்கெட் சர்வதேச விமான விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடுமையாக தரையிறங்கியதால் (Hard Landing) ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடந்தது. மார்ச் 11ஆம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில், Boeing 737 MAX 8 வகை விமானம் ஹைதராபாத் – பூக்கெட் வழித்தடத்தில் பறந்து வந்தபோது ஓடுபாதையில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. VT-BWQ என்ற […]
வாழ்க்கையின் இறுதி கட்ட சிகிச்சை தொடர்பான முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.. கடந்த 12 ஆண்டுகளாக கோமாவில் இருந்த 31 வயதான ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. 12 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த இளைஞர் 2013 ஆம் ஆண்டு ஒரு கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த விபத்தில் ஹரிஷ் ராணா கடுமையான தலை காயம் அடைந்தார். இந்த விபத்தால் […]
மதுரைபுறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் கள்ளிக்குடி பகுதியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்காக நடைபெற்றது.. இந்தஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.. தேர்தல் பணிகள், கட்சி அமைப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது போன்ற விஷயங்கள் குறித்து அவர் ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் பேசிய அவர் “ எத்தனை பேர் போனாலும் அதிமுக மீண்டும் […]
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த முறை முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.. பிரதான கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.. தவெகவின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து தற்போது பெரும் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக அவர் எந்த தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்ற கேள்வி கட்சி தொண்டர்களிடையே நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. […]
கோடையில் சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படுவதற்கான பொதுவான காரணம் நீரிழப்பு. உடலில் போதுமான நீர் இல்லாதபோது, தாதுக்கள் மற்றும் உப்புகள் படிப்படியாக சிறுநீரில் குவிந்து கற்கள் உருவாகின்றன. சிறுநீரகங்களின் வேலை உடலில் இருந்து கழிவுப்பொருட்களை வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றுவதாகும். நீர்ச்சத்து குறையும் போது, சிறுநீர் தடிமனாகவோ அல்லது அடர்த்தியாகவோ மாறும். கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற தனிமங்கள் படிகங்களை உருவாக்கத் தொடங்குகின்றன. காலப்போக்கில், இந்த சிறிய […]

