உச்ச நீதிமன்ற வலைத்தளத்தில் நீதிபதிகள் சொத்து விவரங்களைப் பதிவேற்றுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய சட்ட ஆணையத்தின் அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு /செயல்படுத்தலுக்காகவும் விரைவான நடவடிக்கைகளுக்காகவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளுக்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அனுப்புகிறது. இந்த அறிக்கைகளை செயல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டையும் அமைச்சகம் கோருகிறது. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிலுவையில் உள்ள சட்ட ஆணைய அறிக்கைகளின் நிலையைக் காட்டும் அறிக்கையை அமைச்சகம் […]

தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளி கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும்–கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மக்கள் சேவகரும் – “தென் மாவட்டங்களில் சிறந்தகல்வி நன்கொடையாளர்” விருது பெற்றவருமான கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.க.வில் இணைந்த […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், இந்த அவகாசத்தை டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் […]

SLEEP Advances என்ற மதிப்பாய்வு செய்யப்பட்ட விஞ்ஞான இதழில் வெளியான புதிய ஆய்வு, தினமும் 7 மணி நேரத்திற்குக் குறைவாக தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களின் ஆயுள் குறையலாம் என்று கண்டறிந்துள்ளது.. 2019 முதல் 2025 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வு, அமெரிக்காவின் 3,000-க்கும் மேற்பட்ட கவுண்டிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி, மக்களின் தூக்க நேரத்தை அவர்களின் சராசரி ஆயுளுடன் ஒப்பிட்டு பார்த்தது. குறைவான நேரம் தூங்கும் பகுதிகளில், மக்களின் […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தில் 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒருகோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கிடும் வகையில் அமைந்திடும்” என அறிவித்தார். முதல் கட்டமாக சுமார் 1,13,75,492 […]

வார இறுதி நாட்களையொட்டி நாளை முதல் 860 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க இதுவரை 19,734 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: பண்டிகை காலம், முகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வார விடுமுறை நாட்களை […]

ஒவ்வொரு உயிரினத்திற்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. நாம் உயிருடன் இருக்கும்போது செய்யும் நல்ல மற்றும் கெட்ட செயல்கள் மரணத்திற்குப் பிறகு நமது இலக்கை தீர்மானிக்கின்றன என்று இந்து தர்மம் கூறுகிறது. இருப்பினும், கருட புராணம் இந்த விதியைத் தாண்டி சொர்க்கத்தை அடைய ஒரு அற்புதமான வழியை பரிந்துரைக்கிறது. அதன்படி, மரணத்தின் கடைசி நேரத்தில் ஒரு ஆன்மாவிற்கு அருகில் சில புனிதமான பொருட்கள் இருந்தால், அது நரகத்திற்குச் செல்லாது, ஆனால் […]

அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர் என்றும், மூன்று பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிபடுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அசாமின் தின்சுகியா மாவட்டத்திலிருந்து பயணித்தபோது அண்டை நாடான அருணாச்சலில் விபத்துக்குள்ளானார்கள். டிசம்பர் 8 ஆம் தேதி மலைப்பகுதியின் கிழக்குப் பகுதியில் உள்ள அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள ஹயுலியாங்-சக்லகம் சாலையில், தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரியில் இந்த […]