வேற்றுகிரகவாசிகள் மற்றும் UFOக்கள் தொடர்பான கோப்புகளை கண்டறிந்து பொதுமக்களுக்கு வெளியிடுமாறு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தெரிவித்தார். இந்த விஷயத்தில் மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக அவர் கூறினார். ஒபாமா கருத்து – டிரம்ப் பதில் இந்த அறிவிப்பு வெளியாகும் சில மணி நேரங்களுக்கு முன்பு, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ஒரு பாட்காஸ்டில் வெளிநில உயிர்கள் இருக்கலாம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மத்திய அரசு பான்-ஆதார் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. நாட்டில் பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். இல்லையெனில், நிதி சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சிலர் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், ஆதாரை பான் கார்டுடன் இணைக்க முடியாது. இந்த விஷயத்தில், அந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்பதை பார்க்கலாம்.. பான்-ஆதார் இணைக்கப்படாததற்கு முக்கிய காரணம், உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
காதில் நீர் வடிதல் பிரச்சனை இருந்தால், பலர் அதை ஒரு சளி அறிகுறி என்று நினைக்கிறார்கள். காதில் நீர் நிரம்பியிருந்தால் அல்லது அடிக்கடி காது கேளாமை ஒரு பிரச்சனையாக இருந்தால், பலர் அதை சளியின் அறிகுறி என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த வகையான காது கேளாமை எலும்பு உண்ணும் நோய்களுக்கு வழிவகுக்கும் மற்றும் நிரந்தர காது கேளாமை அல்லது மூளை தொற்றுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போதெல்லாம், பல […]
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக பெண்களின் வாக்குகளை தக்கவைக்க ஒரு மிகப்பெரிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுமார் 1.31 கோடி பெண் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதியன்று எதிர்பாராத விதமாக 5,000 ரூபாய் ஒரே தவணையாக வரவு வைக்கப்பட்டது. இந்தத் தொகையில் பிப்ரவரி மாதத்திற்கான 1,000 ரூபாய் மட்டுமின்றி, […]
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அழகனூர் ஆசாரி பட்டறை பகுதியில் கணவனை இழந்த நிலையில், விஜயலட்சுமி என்ற பெண்மணி தனது இரண்டு மகள்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்துள்ளார். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், இரண்டாவது மகளான சண்முகப்பிரியா (22), கல்வியியல் படிப்பை முடித்துவிட்டு தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நாமக்கல் கல்லூரியில் படிக்கும் போது சண்முகப்பிரியாவுக்கும் கௌதம் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால், […]
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியில் கார்த்தி – பிரியங்கா தம்பதியினர், தங்களது 7 மற்றும் 5 வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். கார்த்தி அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த நிலையில், இல்லத்தரசியாக இருந்த பிரியங்காவுக்கு, அதே பகுதியை சேர்ந்த உறவினரான முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கார்த்தி வேலைக்குச் செல்லும் நேரங்களில் முருகனும் பிரியங்காவும் […]
மதுரை மாநகரின் அரசியல் களம், கடந்த சில நாட்களாக காணாத அளவிலான பரபரப்புகளை சந்தித்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் நிழலாகவும், அவரது தீவிர விசுவாசிகளாகவும் அறியப்பட்ட முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து ஆளுங்கட்சியான திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அழகிரியின் வலதுகரமாகப் பார்க்கப்பட்ட மதுரை மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை […]
தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் போதெல்லாம், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி ஒரு மந்திர சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றபோது, சுமார் 14.50 லட்சம் பேருக்கு 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்து ஒரு பெரிய நிம்மதியை வழங்கியது. ஆனால், 2026-ஆம் ஆண்டின் தற்போதைய நிதிச் சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களைக் […]
மேற்கு டெல்லியின் கீர்த்தி நகர் பகுதியில் உள்ள Punjab National Bank (PNB) கிளையில், ஒரு பெண்ணும் அவரது மாமியாரும், வங்கி லாக்கரில் வைத்திருந்த தங்க நகைகள் காணாமல் போய்விட்டதாக புகார் தெரிவித்தனர்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கியின் வழக்கமான நடைமுறைப்படி லாக்கர் திறக்கப்பட்ட பிறகு,அதில் தங்களுடைய நகைகள் இல்லை என்று அந்த இரு பெண்களும் கூறினர்.இந்த தகவல் விரைவாக பரவியதால், வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களிடையே பதற்றம் […]

