ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தொடர்ந்து தங்கள் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றத்தின் போது, ​​சில யோகங்கள் உருவாகின்றன. இப்போது அப்படிப்பட்ட ஒரு அரிய சுப யோகம் உருவாகப் போகிறது. தேவ குரு பிரகஸ்பதியும், அசுர குரு சுக்கிரனும் தங்கள் பெயர்ச்சியின் தாக்கத்தால் நவபஞ்சம ராஜ யோகத்தை உருவாக்கப் போகிறார்கள். இந்த சிறப்பு யோகத்தால், 5 ராசிக்காரர்களின் கதவுகளை அதிர்ஷ்டம் தட்டப் போகிறது என்று ஜோதிடம் கூறுகிறது. திடீர் செல்வம், தொழில்ரீதியான […]

பற்களின் ஆரோக்கியம் என்பது வெறும் புன்னகைக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் திறவுகோலாகும். நவீன மருத்துவ ஆய்வுகளின்படி, இதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற தீவிரப் பாதிப்புகளை தடுப்பதில் பற்கள் பராமரிப்பிற்கு முக்கிய பங்கு உண்டு. இருப்பினும், பற்களை பாதுகாப்பது என்பது பெரும் செலவுமிக்க காரியம் அல்ல; மிக எளிய வாழ்வியல் மாற்றங்கள் மூலமே ஆரோக்கியமான பற்களைப் பெற முடியும். அந்த வகையில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 முக்கியப் […]

கிளவுட்பாட் என்பது உங்கள் சொந்த கணினியில் இயங்கும் ஒரு திறந்த மூல AI உதவியாளர் ஆகும். இது பயனர்களுக்கு முழுமையான கட்டுப்பாட்டை வழங்குகிறது. இது விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கிறது. இருப்பினும், இதை அமைப்பதற்கு தொழில்நுட்பத் திறன்களும் கவனமும் தேவை. டெவலப்பர்கள் இதைத் தங்களுக்குப் பிடித்தபடி மாற்றிக்கொள்ள அனுமதிப்பதால், இது அவர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது. கடந்த சில நாட்களாக இணையத்தில் தொழில்நுட்ப விவாதங்களின் மையமாக கிளவுட்பாட் இருந்து வருகிறது. இது […]

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன் தள்ளுபடி குறித்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்களின் பட்டியலைத் துல்லியமாகத் தயார் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாவட்ட வாரியாக எவ்வளவு கடன் நிலுவையில் உள்ளது, எத்தனைப் பயனாளிகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்பது குறித்த விரிவான […]

சீனாவில் ஒரு நபர் பழைய சிம் கார்டுகளிலிருந்து பல லட்சக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுத்த சம்பவம், தற்போது உலக அளவில் இணையவாசிகளை புருவம் உயர்த்த வைத்துள்ளது. மின்னணு கழிவுகளுக்குள்ளும் புதையல் ஒளிந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ள கியாவோ என்ற நபரின் இந்த முயற்சி, பெரும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த கியாவோ, சுமார் இரண்டு டன் எடையுள்ள பழைய சிம் கார்டுகள் மற்றும் மின்னணு கழிவுகளை சேகரித்துள்ளார். சிம் […]

நாட்டின் அரசியல் மற்றும் திரைப்படத் துறையில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து ஒரு பிரபல ஜோதிடர் கூறிய கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு முதல் பாலிவுட் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரை, அவர் பத்து முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த விவரங்களை அவர் gyaansutraofficial என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். நரேந்திர மோடி தொடர்ச்சியாக 3 முறை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பிரதமர் பதவியை […]

இன்றைய நவீன உலகில் வேலைப்பளு மற்றும் சமூக வலைதளங்களின் மோகத்தால் பலரும் நள்ளிரவு வரை விழித்திருந்துவிட்டு, அதிகாலையில் தாமதமாக எழுவதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளனர். ஆனால், இத்தகைய பழக்கம் உங்கள் உயிருக்கே உலை வைக்கும் ஒரு காரணியாக மாறக்கூடும் என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கணக்கின்படி, ஆண்டுதோறும் சுமார் 2 கோடி மக்கள் இதய நோய்களால் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான மரணங்களுக்கு மாரடைப்பு மற்றும் […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், நாட்டின் நிதி நிலைமை குறித்த முக்கியத் தரவுகளைப் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நிதியாண்டில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு சுமார் 17.2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் புதிய கடன்களைப் பெற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசின் ஒட்டுமொத்தக் கடன் சுமை 200 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாகப் […]

தங்கம் என்பது காலங்காலமாக செல்வ செழிப்பின் அடையாளமாகவும், சிறந்த முதலீடாகவும் மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், நம் முன்னோர்கள் தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்காமல், அதனை ஒரு மருத்துவக் காரணியாகவும் கையாண்டுள்ளனர் என்பது பலரும் அறியாத உண்மை. நவீன மருத்துவ உலகம் வியக்கும் வகையில், தங்கம் நமது உடல் நலனில் ஏற்படுத்தும் ஆச்சரியமான மாற்றங்கள் குறித்து இங்கே காண்போம். இயற்கையான நச்சு நீக்கி மற்றும் சருமப் பாதுகாப்பு : […]

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.. ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.7,611 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார்.. தமிழகத்திற்கு 2 புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி அறிவித்துள்ளார்.. தொடர்ந்து பேசிய அவர் “ சென்னை – […]