சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. டாஸ்மாக்கில் கட்சி நிதி என முதல்வர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.. ஆதாரம் இல்லாமல், பேரவையில் அவதூறாக பேசியதாக திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.. சட்டப்பேரவையில் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சியினர் ஆளுக்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.. அப்போது […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சு உண்மைக்கு மாறானது.. முதல்வர் பேச்சுக்கு என்ன ஆதாரம் உள்ளது..? சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர் விஜய்.. சட்டப்பேரவையில் தவறான தகவலை முதல்வர் விஜய் பேசி உள்ளார்.. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்.. முதல்வர் விஜய் ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். ஸ்க்ரிப்டை பேசி முடிக்கும் […]
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. டாஸ்மாக்கில் கட்சி நிதி என முதல்வர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.. ஆதாரம் இல்லாமல், பேரவையில் அவதூறாக பேசியதாக திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.. கடும் எதிர்ப்புக்கு பின்னர் முதல்வர் விஜய் மீண்டும் பேசத் தொடங்கினார்.. அப்போது “ […]
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. டாஸ்மாக்கில் கட்சி நிதி என முதல்வர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.. ஆதாரம் இல்லாமல், பேரவையில் அவதூறாக பேசியதாக திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.. சட்டப்பேரவையில் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சியினர் ஆளுக்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.. அப்போது […]
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜோசப் விஜய் உரை பதிலுரை ஆற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை கொடுப்போம்.. கடந்த ஆட்சியில் நடந்த நிதி மேலாண்மை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டோம்.. அவர்கள் ஆட்சியால் தமிழக மக்களுக்கு தொல்லையோ தொல்லை தான்.. இப்படி ஆட்சி நடத்தி விட்டு தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சி […]
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜோசப் விஜய் உரை பதிலுரை ஆற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ நிரந்தரமாக என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. இங்கு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.. எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
CRED நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, உலகளவில் WhatsApp-ஐ வழிநடத்த Meta நிறுவனத்தில் இணையத் தயாராகி வருகிறார். Meta நிறுவனம் CRED-இல் 900 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 8,550 கோடி) முதலீடு செய்கிறது. இந்த ஃபின்டெக் (fintech) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) என்ற தனது செயல்பாட்டுப் பொறுப்பிலிருந்து விலகுவதாக குணால் ஷா நேற்று அறிவித்தார். CRED-இன் ‘சீரிஸ் H’ (Series H) நிதி திரட்டும் […]
பிரதமர் நரேந்திர மோடி ஒரு முதலீட்டுத் தளத்தை ஊக்குவிப்பதாகக் காட்டப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலியான வீடியோவாகும். பிரதமர் மோடியின் போலி வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் PIB உண்மைச் சரிபார்ப்பு (Fact Check): சமூக ஊடகங்களின் இக்காலத்தில், தகவல்கள் மிக வேகமாகப் பரவுகின்றன; அதேவேளையில் தவறான மற்றும் பொய்யான தகவல்களும் மக்களை விரைவாகச் […]
புதிய ஆதார் செயலி (Aadhaar app) வெளியிடப்பட்டு 5 மாதங்கள் நிறைவடையும் முன்பே 3.1 கோடிக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்தச் செயலியைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். சேவைகளை எளிதாகப் பெறுவதில் மக்கள் இந்தச் செயலி மீதான நம்பிக்கையை அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆதார் செயலி, […]

