வங்கியில் பணத்தை வைத்திருப்பதும், தேவைப்படும்போது கிளை அல்லது ஏடிஎம்-இல் இருந்து எடுப்பதும் பொதுவானது. இது தொடர்பான விதிகள் பலருக்குத் தெரியாது. தற்போது, ​​இந்தியாவில் புதிய வருமான வரி விதிகள் பணத்தை கையாளுவதை ஓரளவு ஆபத்தானதாக மாற்றியுள்ளன. வருமான வரித் துறையின் சோதனையின் போது ஆவணமற்ற பணம் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அபராதம், கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் ஆகியவற்றுடன் 84 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இது சிறிய மாற்றம் […]

ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை ஏற்க முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை ஆவணமாக வழங்கலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் பான் கார்டு இனி செல்லுபடியாகாது. இந்த மாற்றம் நவம்பர் 2025 முதல் […]

திமுக அரசின் அலட்சியத்தால் தமிழ்நாட்டு மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பாதிக்கப்படக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 கோடி வேலைநாள்கள் முடிவடைந்து விட்ட நிலையில், இனி யாருக்கும் வேலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை […]