ஒரு வீட்டின் ஆரோக்கியம் என்பது சமையலறையில் தொடங்குவது போல, அதன் தூய்மை என்பது குளியலறையில்தான் (Bathroom) முழுமை பெறுகிறது. உடலை வெளிப்புறத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் குளியலறை, முறையான பராமரிப்பு இல்லையெனில் நோய்த்தொற்றுகளின் கூடாரமாக மாறிவிடும். குறிப்பாக, குளியலறையில் நிலவும் அதிகப்படியான வெப்பமும், ஈரப்பதமும் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை காளான்கள் வளர சாதகமான சூழலை உருவாக்குகின்றன. இந்த ஈரப்பதம் நமது உடலுக்கு மட்டுமல்ல, நாம் அங்கு அலட்சியமாக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்தியர்களின் வாழ்வில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு மங்களகரமான சேமிப்பாகவும், இக்கட்டான காலங்களில் கைகொடுக்கும் சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. விசேஷங்கள் முதல் பண்டிகைகள் வரை தங்கத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், வாடிக்கையாளர்கள் அதன் தூய்மையை கண்டறியும் ‘ஹால்மார்க்’ (Hallmark) நடைமுறைகளை தெளிவாக புரிந்துகொள்வது அவசியமாகும். 24K, 22K, 916 போன்ற தொழில்நுட்ப வார்த்தைகள் பல நேரங்களில் சாமானிய நுகர்வோருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்கள் […]
வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு நபர் பிறக்கும் திதி அவரது குணாதிசயங்களையும் வாழ்வியல் முறையையும் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், சூரியனும் சந்திரனும் இணையும் ‘அமாவாசை’ திதியில் பிறக்கும் நபர்கள், அதீத அறிவுத்திறன் மற்றும் ஆளுமைப் பண்பு கொண்டவர்களாக திகழ்கின்றனர். ஒன்பது கிரகங்களும் வலுப்பெறும் இந்தத் திதியில் பிறப்பவர்கள், வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் தங்களுக்குத் தேவையான பாதையை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் உத்வேகம் கொண்டவர்களாக விளங்குவார்கள். அமாவாசை திதியில் […]
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், நீலம்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான கொலை சம்பவம், அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. பள்ளியில் பயிலும் சிறுவர்களிடையே ஏற்பட்ட காதலும், அதன் விளைவாக ஏற்பட்ட ஆத்திரமும் ஒரு 14 வயது மாணவியின் உயிரைப் பறித்துள்ளது. அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவன், 9-ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ள தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற […]
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் இதுவரை பட்டியலில் இடம்பெறாதவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக கடந்த வாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று கடைசி நாளான இன்று ஆன்லைன் வாயிலாக மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். புதிய […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் வியூகங்கள் அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன. இம்முறை வெறும் கள எதார்த்தங்களை மட்டுமே நம்பியிருக்காமல், ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து இபிஎஸ் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணங்கள், வேட்பாளர் தேர்வுகள் மற்றும் பிரசாரப் பயணங்களின் தொடக்கம் […]
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நாட்டின் வங்கித் துறையை ஒழுங்குபடுத்தும் உச்சபட்ச அமைப்பாகும். சென்னை, டெல்லி, பெங்களூரு என நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இவ்வமைப்பில், தற்போது ‘அலுவலக உதவியாளர்’ (Office Attendant) பணிக்கான 572 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த ஆள்சேர்ப்பில், அதிகபட்சமாக லக்னோவில் 125 […]
தற்போது, ஃபாஸ்டேக் இல்லாதவர்கள் சுங்கக் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தி வருகின்றனர். இருப்பினும், இனிமேல் சுங்கக் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்த முடியாது. இதுவரை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு தனி வழிகள் இருந்த நிலையில், இனி ரொக்கமாகச் செலுத்துபவர்களுக்கும் தனி வழிகள் உள்ளன. ஆனால், ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் செலுத்துவது முற்றிலும் தடை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.. இது தொடர்பாக மத்திய அரசு ஒரு புதிய விதியைக் கொண்டுவர […]
நாமக்கல் மண்டலத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் முட்டை உற்பத்தி துறையில், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த விலையேற்றம் தற்போது தலைகீழாக மாறியுள்ளது. கடந்த மாதத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உச்சமாக 6 ரூபாய் 40 காசுகள் வரை சென்றது. ஆனால், கடந்த 15 நாட்களில் இந்த விலை படிப்படியாக சரிந்து 5 ரூபாய் 60 காசுகள் என்ற நிலையை எட்டியது. இந்நிலையில், தற்போது […]
ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம் மருச்சுக்கட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தீப்பிடிக்கத் தொடங்கியது. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், பேருந்தின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை கிளம்புவதை ஓட்டுநர் கவனித்துள்ளார். உடனடியாக […]

