மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுக்க மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மின்சாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பருவமழை காலங்களில் பொதுமக்கள் பின்வரும் மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் மின் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற, தரமான வயர்கள் மற்றும் மின்சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். ரெஃப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக […]

தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என எஸ்ஐஆர் படிவங்களை திருப்பி கொடுக்காமல் இருக்கக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் இறந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்காளர்களாக இருப்பவர்களை நீக்கும் நோக்கில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர […]

வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் இன்று காலை சென்னையை நெருங்குகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் […]

சட்டப்படி ஒரு பெண்ணை செய்யாவிட்டாலும், ஒரு ஆண் ஒரு பெண்ணை தவறாக நடத்தினால், அவர் சட்டப்படி கணவர் அல்லாவிட்டாலும், அவருக்கு திருமண கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு தொடர முடியும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள்: 498A IPC (இப்போது BNS 85, 86) என்பது சட்டப்படி செல்லுபடியாகும் திருமணங்களுக்கு மட்டும் பொருந்துவதாகக் கொள்ளக்கூடாது. இந்த சட்டம், செல்லாத திருமணம், நிலுவையில் ரத்து செய்யக்கூடிய திருமணம், திருமணத்தின் […]

டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.. இந்த புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 350 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.. இந்த புயல் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து […]

ஜோதிடத்தின்படி, தற்போது கிரகங்களின் தனித்துவமான சேர்க்கையால், ‘ஹம்ச ராஜயோகம்’ உருவாகியுள்ளது. இதனுடன், ‘அனாப யோகா’, ‘தான யோகா’ மற்றும் ‘த்ருதி யோகா’ போன்ற பல நல்ல யோகங்கள் உருவாகி வருகின்றன.. இந்த அரிய யோகங்களின் பலன்கள் ஐந்து ராசிக்காரர்களுக்கு அற்புதமான அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும் என்று ஜோதிடர்கள் கருதுகின்றனர். அந்த ஐந்து அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களின் மகிழ்ச்சி மற்றும் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.. […]

டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.. இந்த புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 350 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.. இந்த புயல் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து […]

மும்பையில், 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், தனது தாயும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து தன்னைப் பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளியதாக காவல் நிலையத்தில் அதிர்ச்சிப் புகார் அளித்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்த கொடுமை தனக்கு நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தாயும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி, […]

உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது மகளை, தாய் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாக துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் பண்ருட்டியைச் சேர்ந்த சௌந்தர்யாவுக்கும் 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு […]

வேத ஜோதிடத்தில், சூரியனும் சனியும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகக் கருதப்படுகிறார்கள். பொதுவாக, இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை மோசமான பலன்களைத் தரும். இருப்பினும், மார்ச் 15, 2026 அன்று, சூரியன் சனி ஏற்கனவே இருக்கும் மீன ராசியில் நுழைவதால், இந்த அரிய சேர்க்கை ஒரு தனித்துவமான ‘கேந்திர யோகத்தை’ உருவாக்குகிறது. இந்த யோகம் 12 ராசிகளையும் பாதித்தாலும், சில குறிப்பிட்ட ராசிகளின் ஜாதகத்தில், இது செல்வம், செல்வம் மற்றும் சுகபோகங்களை […]