பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான்.. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை அடக்கும் வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.. அதே போல் அடங்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.. ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பதை தாண்டி தமிழர்களின் கலாச்சாரம், வீரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.. தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும், மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என பல்வேறு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நேற்று தமிழர் திருநாளான தை பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.. இதை தொடர்ந்து இன்று விவசாயிகளுக்கு உழுவதற்கு உதவி செய்து மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மேலும் மனிதன் அறநெறியுடன் எப்படி வாழ வேண்டும் என்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் இரண்டே வரி குறளில் சொல்லி நல்வழிப்படுத்திய திருவள்ளூவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.. அந்த வகையில் இன்று […]
2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது உள்ளிட்ட விருதுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது.. இந்த நிலையில் இன்று 2026-ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. தந்தை பெரியார் விருதை […]
இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒரு அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்திய கணினி அவசரகாலப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் சில தீவிரமான குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளது. இந்தக் குறைபாடுகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருட முடியும் என்று அது தெரிவித்துள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, இந்த அச்சுறுத்தலை ‘தீவிரமானது’ என்று […]
நடுத்தர வர்க்க வாழ்க்கையில் சேமிப்பு என்பது ஒரு பழக்கமல்ல, அது ஒரு அவசியம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே சேமிப்பது என்பதுதான் எல்லோருக்கும் வரும் மிகப்பெரிய சந்தேகம். பங்குச் சந்தை ஆபத்தானது, தனியார் சீட்டுகளில் சுத்தமாக நம்பிக்கையில்லை. நமது பணம் 100% பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், வங்கியை விட சற்றே அதிக வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. இப்படிச் சரியாகச் சிந்திப்பவர்களுக்காக, இந்திய அஞ்சல் […]
பழைய நாணயங்களையும் ரூபாய் நோட்டுகளையும் சேகரிக்கும் பழக்கம் இப்போது பலருக்கு ஒரு பெரிய லாபகரமான தொழிலாக மாறி வருகிறது. சர்வதேச சந்தையில் பழைய 2 ரூபாய் நோட்டுகளுக்கு தற்போது நல்ல தேவை இருப்பதாக ஒரு பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சிறப்பு அம்சங்கள் கொண்ட 2 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், அதை 4 லட்சம் ரூபாய் வரை விற்கலாம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. […]
தமிழக கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்ப கனவுகளுக்கு சிறகுகளை விரிக்கும் வகையில், ‘உலகம் உங்கள் கையில்’ எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி வைத்தார். சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு உயர்தர மடிக்கணினிகளை வழங்கும் இத்திட்டம், டிஜிட்டல் யுகத்தில் தமிழக இளைஞர்களை உலகளாவிய போட்டிக்குத் தயார் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக 2025-26 நிதிநிலை அறிக்கையில் ரூ.2,000 கோடியைத் தமிழக அரசு பிரத்யேகமாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. […]
உலகிலேயே அதிக ஆயுட்காலம் கொண்டவர்கள் வாழும் நாடாக அறியப்படும் ஜப்பானில், நூறு வயதை கடந்த முதியவர்களின் எண்ணிக்கை கடந்த 2025 செப்டம்பர் நிலவரப்படி 99,763 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 55 ஆண்டுகளாக தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் இந்தப் பட்டியலில், 88 சதவீதம் பேர் பெண்கள் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜப்பானியர்களின் இந்த நீண்ட ஆயுள் என்பது வெறும் தற்செயலானது அல்ல. அது அவர்களின் பாரம்பரிய […]
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடர்பாக, பயனாளிகளின் தகுதிகள் குறித்த கூடுதல் விளக்கங்கள் மற்றும் சில புதிய கட்டுப்பாடுகளை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மாதம் ரூ.1,000 வழங்கும் இத்திட்டம், உண்மையான ஏழை எளிய பெண்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் நிரந்தரப் பணியில் இருந்து ஊதியம் பெறுபவர்களுக்கு இனி இந்த உரிமைத் தொகை வழங்கப்படாது […]

