பாமக தலைவர்கள் இருவர் நெஞ்சுவாலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் இன்று காலம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இதை தொடர்ந்து பாமக கௌரவ தலைவர் தலைவர் ஜி.கே மணி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சேலம், தருமபுரியில் நடைபெறும் பாமக பொதுக்குழு […]

இப்போதெல்லாம், உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை பலர் உணர்ந்து வருகிறார்கள். அதனால்தான் காலையில் எழுந்தவுடன் நடைபயிற்சி அல்லது ஜாகிங் செய்ய விரும்புகிறார்கள். முடிந்தால், மாலையிலும் நடைபயிற்சி செய்கிறார்கள். ஆனால் நடைபயிற்சி செய்த உடனேயே குளிக்கலாமா? இல்லையா? இது பலருக்கு இருக்கும் ஒரு சந்தேகம். இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம். வெயிலில் நடந்து சென்று வீடு திரும்பிய பிறகு, தோல் சூடாகிறது. இந்த நிலையில், நடைப்பயணத்தை […]

எஜமான் திரைப்படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியானது. ஆர்.வி.உதயகுமார் இயக்கியிருந்த அந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இந்த படத்தில் வில்லனாக நெப்போலியன் நடித்திருக்கிறார். இந்த நிலையில் ரஜினி குறித்து நெப்போலியன் அளித்த பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், “எஜமான் பட சமயத்தில் எல்லாம் நான் வளர்ந்துவரும் நடிகராக இருந்தேன். அந்தப் படத்தில் என்னை […]

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று கர்நாடகாவில் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் தக்லைஃப். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ​​”தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என்று கமல்ஹாசன் கூறிய கருத்து, கர்நாடகாவில் கடும் சர்ச்சையை கிளப்பியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் படத்தை வெளியிட முடியும் என்று […]

புதிய புதிய FASTag விதிகளின்படி ரூ.3000 ரீசார்ஜ் செய்து வருடம் முழுவதும் 200 முறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம். சுங்கவரி வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் விதிகளை அரசாங்கம் அவ்வப்போது மாற்றுகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்துகின்றனர். புதிய கொள்கையின் கீழ், வாகன உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி ஆண்டு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க முடியும். இந்த அமைப்பு சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, எரிபொருளையும் […]

ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தின் பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, விமான நிலைய வளாகம் முழுவதும் அதிகரித்த பாதுகாப்பு நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த மிரட்டலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமான நிலைய ஊழியர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தெலுங்கானா […]

இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 585 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 6-வது நாளாக இன்று புதன்கிழமையிலும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் […]

ஜூலை 5-ம் தேதி மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று புதிய பாபா வங்கா கணித்துள்ளார். தனது கனவுகள் மூலம் எதிர்காலத்தைப் பார்க்க முடியும் என்று கூறும் ஜப்பானிய பெண் ரியோ டாட்சுகி தனது “தி ஃபியூச்சர் ஐ சா” என்ற புத்தகத்தில், பல்வேறு பகீர் கணிப்புகளை செய்துள்ளார். அவரது பல கணிப்புகள் 100% துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இப்போது அதிகமான மக்கள் அவரது கூற்றுகளை உன்னிப்பாகக் கவனித்து […]

ADGP ஜெயராம் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞருக்கும் தேனியை சேர்ந்து பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்தது. இதில் அந்த பெண்ணை மீட்பதற்காக, அந்த இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. […]