8வது சம்பளக் கமிஷன் சமீபத்தில் அமைக்கப்பட்டதிலிருந்து, மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தக் கணக்கீட்டின் மிக முக்கியமான பகுதி ஃபிட்மென்ட் காரணி. அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பெருக்கி இது. ஃபிட்மென்ட் காரணி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? எவ்வளவு சம்பளக் கமிஷனை பரிந்துரைக்க முடியும்? இது ஊழியர்களின் சம்பளத்தை எவ்வளவு அதிகரிக்கும்? இதுகுறித்து விரிவாக […]

இந்தியாவின் பொருளாதாரம் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் 8.2% வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு முந்தைய ஏப்ரல்–ஜூன் காலாண்டின் 7.8% வளர்ச்சியை விட அதிகம். உள்நாட்டு நுகர்வு (consumer spending) அதிகரித்தது, உற்பத்தித் துறை (manufacturing) வலுவாக செயல்பட்டது ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.. உலகளாவிய வர்த்தகத்தின் நிச்சயமற்ற தன்மை இருந்த போதிலும் இந்த 2 துறைகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றின. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பொருளாதார நிபுணர்கள் […]

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.. இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர். 21க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர வானிலை காரணமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மக்களைத் தவிர்த்து, இலங்கை அரசு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த புயல் இந்தியாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளாவில் அதி கனமழைக்கான […]

கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தின் விமான நிறுத்தும் பகுதியில் 12 ஆண்டுகளாக, 43 ஆண்டு பழமையான போயிங் 737-200 (Boeing 737-200) விமானம் VT-EGD என்ற பதிவு எணுடன் அமைதியாக நின்றுகொண்டே இருந்தது. முழுக்க முழுக்க, தூசி படிந்து, பறவைகள் கூடுகள் கட்டிய நிலையில் ஒரு விமானம் இருந்தது.. ஆனால், அதைப் பற்றி ஏர் இந்தியா நிறுவனத்தில் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை.. கடந்த 14-ம் தேதி, […]

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் முதலில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவை நிச்சயமாக ஆபத்தானவை. ஆனால், நம் அன்றாட வாழ்க்கையில் நம் வாழ்க்கையை வேகமாகவும் அமைதியாகவும் அச்சுறுத்தும் மற்றொரு எதிரி உள்ளது.. அது என்னவென்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் நிச்சயமாக அதிர்ச்சியடைவீர்கள். மும்பையைச் சேர்ந்த புகழ்பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் சுகாதார கல்வியாளருமான டாக்டர் மனன் வோரா, நாம் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் […]

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய […]

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.. இந்த டிட்வா புயல் இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக வடக்கு-வடமேற்காக நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட-வடமேற்காக […]