இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்கவில்லை என்பதையும், ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் பிரதமர் மோடி ட்ரம்பிடம் உறுதியாகக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் 35 நிமிட தொலைபேசி உரையாடினார். அப்போது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மோடி ட்ரம்பிடம் தெளிவுபடுத்தினார். அப்போது இந்தியா தனது சமீபத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ பின்னணியில் அமெரிக்காவுடன் மத்தியஸ்தம் கோரவில்லை அல்லது வர்த்தகம் […]

வெப்பத்தால் புற்றுநோயை குணப்படுத்தும் நானோ-கப்களை ஒருங்கிணைக்க ஒரு எளிமைப்படுத்தப்பட்ட முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க ஒளிவெப்ப சிகிச்சை (PTT) உடன் உதவும் பாலிஎதிலீன் கிளைகோல் (PEG) உடன் பகுதியளவு மூடப்பட்ட நானோ-கப் உருவ அமைப்பைக் கொண்ட தனித்துவமான ஷெல் அமைப்பைக் கொண்ட நானோ துகள்களுக்கான தொகுப்பு முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.74,000 விற்பனை செய்யப்படுகிறது.. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]

வாட்டர் ஃபாஸ்டிங் டயட் முறை இருந்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. இணையத்தில் பல்வேறு வகையான டயட் முறைகள் பரவி வருகின்றன.. ஒவ்வொரு டயட் முறைக்கும் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இண்டர்மிட்டெண்ட் ஃபாஸ்டிங் முதல் வாட்டர் ஃபாஸ்டிங் என பல டயட் முறைகள் பிரபலமாக இருக்கின்றன. இந்த டயட் முறைகள் சில பயனளிக்கலாம்.. சில பயனளிக்காமல் போகலாம்.. ஒவ்வொரு தனிப்பட்ட உடல் ஆரோக்கியத்தை […]

இன்றிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2028–2029 காலகட்டத்தில் உலக அளவில் பசி முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா எனப்படும் பாபா வெங்கா தனது வாழ்நாளில் பல கணிப்புகளைச் செய்துள்ளார், 1911 ஆம் ஆண்டு பல்கேரியாவில் பிறந்த அவரது கணிப்புகளில் பல உண்மையாகவும் ஆகியுள்ளன. இந்த வழியில், அவர் 2028 ஆம் ஆண்டிற்கான ஒரு கணிப்பைச் செய்துள்ளார், அதில் இன்றிலிருந்து 900 நாட்களுக்குப் பிறகு […]

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த நோயால் பலர் உயிரிழக்கின்றனர். சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை இல்லாததால் இன்று பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இன்று பல வகையான புற்றுநோய்களுக்கு திறம்பட சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக, சரியான நேரத்தில் நோயறிதல் செய்யப்பட வேண்டும். அறிகுறிகள் தோன்றி பரிசோதனை செய்யப்படும்போது மட்டுமே புற்றுநோயின் வகையைக் கண்டறிய முடியும். இருப்பினும், கால்களிலும் புற்றுநோய் […]

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியதிலிருந்து இது 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். 2011 ஆம் ஆண்டு கடைசியாக நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை […]

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கி பதிலடி கொடுத்தது. இதற்கு பாகிஸ்தான் இந்திய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கியது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தாக்குதல் போர் சூழல் நிலவியது. இதில் பாகிஸ்தான் படைகளுக்கு தலைமை தாங்கிய அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீருக்கு அந்நாட்டில் உயரிய பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனால், அவர்மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. இந்த நிலையில், அமெரிக்காவுடனான […]

காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு பெண், திடீரென கணவரும் மாமியாரும் போலீசாருடன் வந்ததை பார்த்ததும் ஹோட்டல் சுவரில் இருந்து குதிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் பராத் பகுதியில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் அந்த பெண் தனது கள்ள காதலனுடன் தங்கியிருந்தார் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெண்ணின் கணவர் குடும்பம் போலீசாருடன் ஹோட்டல் அறைக்கு வந்தனர். […]

இஸ்ரேலுடன் நடந்து கொண்டிருக்கும் போர் காரணமாக, ஈரான் அரசு தனது குடிமக்களை வாட்ஸ்அப் பயன்பாட்டை தங்களது மொபைல் போன்களிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த வெள்ளியன்று ஈரானின் அணு சக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல், சமீபத்திய பதற்றங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ’Operation Rising lion’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ’True promise 3’ என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே, இஸ்ரேலும் ஈரானும் […]