பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் முடிவுக்கு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலைகள் வேகமாக சரிந்து வருகின்றன. ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதிலிருந்து கச்சா எண்ணெய் விலைகள் சரிந்து வருகின்றன. இதனால் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
2026 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து கட்சியை மறுசீரமைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.. மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறார்.. அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.. அப்போது இபிஎஸ் மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற […]
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. இந்த உரையில் தவெக அரசுக்கு ஆளுநர் புகழாரம் சூட்டியிருந்தார்.. ஆளுநர் உரையை தொடர்ந்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட்ட அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது.. ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ அறிவிப்புகளோ இல்லை.. சட்டம் ஒழுங்கு […]
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. தமிழ் தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது.. பொதுவாக கூட்டத்தின் இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும்.. ஆனால் சட்டப்பேரவையில் வழக்கத்திற்கு மாறாக கூட்டத்தின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடப்பட்டது. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ மேகதாது விவகாரத்தில் தமிழக […]
நாட்டில் திருமண முறையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு சட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த சட்டங்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள கணவன் மற்றும் மனைவிக்கு பொருந்தும். கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், சமீபகாலமாக நாடு முழுவதும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளில் பெரும்பான்மையானவை கணவன்-மனைவிக்கு இடையிலான தகராறுகள் மற்றும் விவாகரத்து தொடர்பானவை ஆகும். பல தம்பதிகள் திருமணமான ஓராண்டுக்குள்ளேயே பல்வேறு காரணங்களால் பிரிந்து விடுகின்றனர்; அவர்கள் விவாகரத்து […]
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட நடவடிக்கைகள் தொடரும்.. நதி நீர் இணைப்புக்கு தேவையான நடவடிக்கையை தவெக அரசு மேற்கொள்ளும். தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.. தமிழகத்தில் அகழாய்வு […]
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தைகள் தேர்தலின் மூலம் நிரூபணமாகி உள்ளது. இமயமலை அளவிற்கான வெற்றியை விசில் புரட்சி மூலம் முதல்வர் விஜய் பெற்றுள்ளார்.. கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் மக்களின் பெரும் ஆதரவோடு […]
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.. 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு அர்லேகருக்கு காவல்துறை சார்பில் மரியாதை வழங்கப்பட்டது.. சட்டமன்றத்திற்கு வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர் செங்கோட்டையன் வரவேற்று அழைத்து சென்றனர்.. சரியாக 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர், தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்ற உள்ளார்.. அவர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார்.. இந்த உரை சுமார் 1 மணி நேரம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.. அதன்பின்னர் ஆளுநரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தமிழில் வாசிப்பார்.. கூட்டம் முடிந்த உடன் அனைத்து உறுப்பினர்களிடமும் கவர்னர் அர்லேகர் புறப்பட்டு செல்வார்.. […]

