மிக விரைவில், சூரியன் மிருகசீரிஷ நட்சத்திரத்திலிருந்து விலகி திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளது. இது 4 ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரவுள்ளது. குறிப்பாக, இந்த 4 ராசிக்காரர்களும் வாழ்வில் வெற்றி காண்பார்கள். இப்போது, எந்தெந்த ராசிகளுக்கு இது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று பார்ப்போம். ஜோதிடத்தின்படி, ஜூன் 22 அன்று கிரகங்களின் அரசனான சூரியன் திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். ராகு பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஆருத்ரா நட்சத்திரத்தில் சூரியன் நுழைவது மிகவும் மங்களகரமானதாகும். […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கடந்த 150 ஆண்டுகளில் மனிதகுலம் பல பெரும் பேரிடர்களைச் சந்தித்துள்ளது. 20-ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்கள் மற்றும் 1918-19 காலகட்டத்தில் ஏற்பட்ட இன்ஃப்ளூயன்ஸா பெருந்தொற்று ஆகியவை பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அவற்றுக்கு முன்னதாக, 1876 முதல் 1878 வரை ஏற்பட்ட ஒரு பயங்கரமான உலகளாவிய பஞ்சம் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. வெறும் மூன்றே ஆண்டுகளில், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சுமார் […]
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. இந்த உரையில் தவெக அரசுக்கு ஆளுநர் புகழாரம் சூட்டியிருந்தார்.. ஆளுநர் உரையை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக அரசின் ஆளுநர் உரையை கண்டிப்பதாக தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் […]
இன்றைய காலகட்டத்தில், குடும்பத்தைப் பராமரித்தல், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் ஆகியவை பெற்றோருக்கு ஒரு பெரும் சுமையாக மாறியுள்ளன. அதனால் தான் சேமிப்பு மிகவும் அவசியமாகிறது. எதிர்காலத்திற்காகப் பணத்தைச் சேமிப்பது இப்போது அனைவருக்கும் ஒரு தேவையாகிவிட்டது. இருப்பினும், ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாத நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு, அஞ்சலகத்தின் தொடர் வைப்புத் திட்டம் (Post Office Recurring Deposit – RD) […]
2026 சட்டப்பேரவை தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.. அங்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞரணி செயலாளர் ஸ்ரீநிதி வேட்பாளராக களமிறங்கினார்.. இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் கிரிபிரசாத் வெற்றி பெற்றார்.. இதனிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.. அவரின் இந்த பதிவு காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் […]
கேரளத்தில் ஷிகெல்லா (Shigella) தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.. இதன் மூலம் இவ்வாண்டில் மாநிலத்தில் இந்த பாக்டீரியா நோயால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. புதன்கிழமையன்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மலப்புரத்தைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி ஒருவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் 12 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இது பருவமழைக் காலத்தில் மிக வேகமாகப் பரவக்கூடிய இந்தத் தொற்று குறித்த […]
சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் மணல் அள்ளுவது தொடர்பான நீண்டகாலத் தகராறில், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் ஒருவர் உட்பட குறைந்தது மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது.. மேலும் இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோன்ஹத் தாலுகாவிற்கு உட்பட்ட கட்கோடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் 2 கார்களில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்த் தரப்பு கும்பல் திடீர் […]
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், பலர் சமையலை விரைவாக முடிக்க விரும்புகிறார்கள். அரிசியை ஒருமுறை கழுவிவிட்டு, நேரடியாக குக்கர் அல்லது ரைஸ் குக்கரில் சமைப்பது வழக்கமாகிவிட்டது. இருப்பினும், நம் முன்னோர்கள் பின்பற்றிய ஒரு சிறிய பழக்கம் – அதாவது அரிசியை சிறிது நேரம் ஊறவைத்து சமைப்பது – பல ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். பாரம்பரியமாக, பலர் அரிசியை சமைப்பதற்கு முன் 20 நிமிடங்கள் முதல் ஒரு மணி […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அது சாமானிய மக்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. எரிபொருளுக்காகவே மாதந்தோறும் 3,000 ரூபாய் வரை செலவாகிறது. மோசமான நிதிச் சூழலால் சிரமப்படும் சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு பெரிய சுமையாகும். இதன் காரணமாக, சமீப காலங்களில் அதிகமான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களில் (EV) ஆர்வம் காட்டி வருகின்றனர். எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் மீதான […]
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. இந்த உரையில் தவெக அரசுக்கு ஆளுநர் புகழாரம் சூட்டியிருந்தார்.. ஆளுநர் உரையை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக அரசின் ஆளுநர் உரையை கண்டிப்பதாக தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் […]

