தவெக சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் விஜய் பங்கேற்றார்.. இந்த விழாவில் பங்கேற்ற முக்கியஸ்தர்களுக்கு தவெக தலைவர் விஜய் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “ இது அன்பும் கருணையும் கொண்ட தருணம்.. அன்பும் கருணையும் தான் அனைத்திருக்கும் அடிப்படை.. இது இரண்டும் இருப்பது தானே தாய் மனசு.. தமிழ்நாடு மண்ணும் தாய் அன்பு கொண்ட மண் தான்.. வழிபாட்டு முறைகள் […]

டெல்லி–மீரட் RRTS ரயிலில் ஒரு ஜோடி அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ நவம்பர் 24 அன்று பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஓடிக் கொண்டிருந்த ரயிலுக்குள் அநாகரகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த ஜோடி முதலில் முத்தமிடுவதும் பின்னர் ஒரு சீட்டால் தங்களை மூடிக்கொள்வது உடலுறவில் ஈடுபட்டதையும் பார்க்க முடிகிறது.. இது […]

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வங்கிச் சேவைகள், ஷாப்பிங் முதல் தகவல் தொடர்பு வரை, மொபைல்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கடினம். இருப்பினும், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவருவதால், ஆன்லைன் மோசடிகள், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணையக் குற்றங்களின் வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் அவ்வப்போது பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், இந்திய சைபர் குற்ற […]

சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், பிசியோதெரபி 4ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 17-ஆம் தேதி பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பிசியோதெரபி மருத்துவமனையில் பயிற்சியுடன் கூடிய வேலையில் சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த 4-வது நாளிலேயே, அந்த மருத்துவமனையின் உரிமையாளர் கார்த்திகேயன் (27), நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க செல்வோம் என்று கூறி அந்த மாணவியைக் காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் மாணவிக்குக் குளிர்பானம் வழங்கியுள்ளார். […]

உலகின் பல மர்மமான இடங்களில் பெர்முடா முக்கோணம் ஒரு தனிச்சிறப்புமிக்க இடத்தைப் பிடித்துள்ளது. பல தசாப்தங்களாக, விமானங்கள், கப்பல்கள் காணாமல் போனதும், தொலைந்து போன மாலுமிகளின் பரபரப்பான கதைகளும் இந்த பகுதி மீதான பயத்தையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளன. இப்போது, ​​அதே பெர்முடா முக்கோணத்தின் ஆழத்தில் விஞ்ஞானிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு அரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது பல நூற்றாண்டுகள் பழமையான மர்மங்களுக்கு விடை காணும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.. பெர்முடா முக்கோணம் என்றால் […]