குளிர்காலம் பலருக்கு இனிமையான பருவம், ஆனால் அது பல பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது. மூளை பக்கவாதம் என்பது குளிர்காலத்தின் ஆபத்துகளில் ஒன்றாகும். குளிர்காலம் வருவதால், மக்கள் இதயம் மற்றும் மூளை தொடர்பான நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பிப்ரவரி 2023 இல் வெளியிடப்பட்ட ஒரு மெட்டா பகுப்பாய்வில், குளிர் வெப்பநிலை இரத்தத்தை தடிமனாக்கக்கூடும், ஏனெனில் குளிர்ச்சியை வெளிப்படுத்திய சில மணி நேரங்களுக்குள் சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் அதிகரித்து, இரத்த […]

பொதுவாக அதிகாலை நடைப்பயணம் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. எனினும், குளிர்காலத்தில் நிலவும் அதீத குளிர்ச்சியான சூழல் காரணமாக, குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் அதிகாலையில் வாக்கிங் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த் தவிர்க்க முடியாத பழக்கத்தை தொடர்ந்தால், அது ஆரோக்கியக் குறைபாடுகளை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. தவிர்க்க வேண்டியவர்கள் யார்..? குளிர்காலத்தில் காலை நேர நடைப்பயணத்தை தவிர்க்க வேண்டிய முக்கியமான நபர்களின் பட்டியல் […]

பகல் நேர சோர்வைப் போக்கவும், சிறிது அமைதியைப் பெறவும் நீங்கள் படுக்கைக்குச் செல்கிறீர்கள், ஆனால் அங்கு சென்ற பிறகு பல நேரங்களில் உங்களால் தூங்க முடியவில்லையா? ஒரு ஆராய்ச்சியின் படி, உலகில் 1 பில்லியன் மக்கள் தூக்கமின்மை அல்லது அதன் அடிக்கடி ஏற்படும் இடையூறுகளால் அவதிப்படுகிறார்கள். படுக்கைக்கு அடியில் ஒரு சேமிப்புப் பெட்டியை வைத்திருந்தால், அது உங்களை இரவு முழுவதும் விழித்திருக்கச் செய்யும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பழைய […]

பிற எந்த மாதத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு கார்த்திகை மாதத்திற்கு உண்டு. இது வழிபாட்டிற்கும் விரதத்திற்கும் மிகவும் உகந்த மாதம் என்பதால், இந்த 30 நாட்களும் அதிகாலையில் நீராடி, சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் தீபம் ஏற்றி வழிபடுவது சகலவித நன்மைகளையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், முடவன் முழுக்கு, துளசி கல்யாணம் போன்ற பல்வேறு முக்கியமான வழிபாடுகள் […]

சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இணையதளம் வாயிலாக செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது. சென்னையில் நிலவும் வெறிநாய்க்கடி பிரச்சனைக்கு தீர்வு காணும் முறையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பதிவு செய்தல், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மைக்ரோ சிப்பிங் பொருத்துதல் ஆகியவை […]

பிரயாக்ராஜில் நடைபெறும் மக்மேளா பௌஷ் பூர்ணிமா அன்று தொடங்கி மகாசிவராத்திரி வரை தொடரும். இந்த காலகட்டத்தில் ஆறு முக்கிய நீராட்டு விழாக்கள் நடைபெறும். 2026 ஆம் ஆண்டில், மகா கும்பமேளா ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15 வரை தொடரும். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் என்ற கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் இடத்தை சுற்றியே மகா கும்பமேளா […]

உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஹோட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌ தமிழகத்தில் உள்ள ஹோட்டல்களில் சமையல் அரங்கு, உணவு சேமிப்பு கிடங்கு, கை கழுவும் இடம், கழிவறை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக உணவகங்களில் பணியாற்றக் […]

தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (நவம்பர் 21, 2025) ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தார். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள NASREC-இல் பிரதமர் மோடியை கைகூப்பி வரவேற்று, நமஸ்தே உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடியும் தனது வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். இளைஞர்கள் விநாயகர் பிரார்த்தனைகள், சாந்தி […]

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று காஞ்சிபுரம் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்திக்கும் நிலையில், அதுகுறித்து முக்கிய அறிவுறுத்தல்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ளார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்களை சந்திக்காமல் இருக்கும் தவெக விஜய், இன்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது […]

கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் வரும் 25, 26-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பில் ரூ.208.50 கோடியில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி இப்பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். மேலும், அன்று மாலை கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தொழில் துறை […]