தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்தத் தேர்வுகள், 9ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன. ஏற்கனவே தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று பிற வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவுக்கு வருகின்றன. தேர்வுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) முதல் மாணவர்களுக்கு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மனித வாழ்வில் உணவு, உறக்கம் போன்றே உடலுறவும் ஒரு இயல்பான உடல் தேவையாகும். இருப்பினும், தாம்பத்திய உறவு குறித்து தம்பதிகளிடையே பல்வேறு சந்தேகங்களும், தயக்கங்களும் நீடிக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று, “ஒரு சிறந்த உடலுறவு என்பது எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்?” என்பதுதான். இது குறித்துப் பல்வேறு ஆய்வுகளும், பாலியல் நிபுணர்களும் முன்வைக்கும் கருத்துக்கள் பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தருகின்றன. உடலுறவின் சராசரி கால அளவு : […]
A company has gifted houses worth 1.5 crore rupees to its employees.
Is it safe to keep gold jewelry in a bank locker? Be sure to know this RBI rule!
மத்தியப் பிரதேச மாநிலத்தில், காதலரை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு அவரது குடும்பத்தினரே உருவ பொம்மை வைத்து இறுதிச் சடங்கு நடத்திய வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. விதிஷா பகுதியைச் சேர்ந்த 23 வயதான கவிதா என்ற இளம்பெண், சில தினங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில், கவிதா தனது காதலனுடன் வீட்டை விட்டு […]
Doctors say that drinking warm water during the winter season offers several health benefits to the body.
The train that goes above the clouds like airplanes.. This is the highest railway station in the world..!
In Chennai today, the price of gold has increased dramatically, reaching a new high.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விளாபட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் கௌசல்யா (28), தனது வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை அருகிலுள்ள வயல்வெளிப் பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் நேற்று காலையும் ஆடு, மாடுகளுடன் மேய்ச்சலுக்குச் சென்றவர், மாலை நீண்ட நேரமாகியும் […]
It’s been 9 days since the love marriage.. The newlyweds were in a locked house..! Kundrathur went crazy..

