நீங்கள் எப்போதாவது அறுவை சிகிச்சை அரங்கம் (Operation Theatre) அல்லது மருத்துவமனைக்குள் நுழைந்தால், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவர்களது குழுவினர் பெரும்பாலும் பச்சை அல்லது நீல நிறத்தில் மட்டுமே ஆடைகளை அணிந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். மஞ்சள், சிகப்பு அல்லது வெள்ளை நிற ஆடைகளை அவர்கள் அரிதாகவே பயன்படுத்துவார்கள். இதற்கு பின்னால் உள்ள காரணம் வெறும் நடைமுறை சார்ந்ததல்ல; அது ஆழமான அறிவியல் அடிப்படையை கொண்டது. வெள்ளை நிறத்தை தவிர்க்க என்ன […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய உணவுகளை தரவரிசைப்படுத்துவதில் பெயர் பெற்ற உலகளாவிய உணவு மற்றும் பயண வழிகாட்டியான டேஸ்ட்அட்லஸ், உலகளவில் சிறந்த 20 கோழி உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல இந்திய விருப்பமானவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதில் உலகின் சிறந்த 20 சிக்கன் உணவுகளில் பட்டியலில் இந்தியாவின் பட்டர் சிக்கனுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. இது பட்டர் சிக்கன் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டர் சிக்கன் மட்டுமின்றி […]
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பான உளவுத் துறை (Intelligence Bureau – IB), தற்போது வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 362 Multi-Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்புவதற்காக, அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]
காசி தமிழ் சங்கமம் 4.0, மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 முதல் நடத்தவுள்ளது. தமிழ்நாட்டிதிற்கும் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக தொடர்புகளைக் கொண்டாடுவதற்காக காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பை டிசம்பர் 2 முதல், மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, இரு பகுதிகளுக்கும் இடையிலான நாகரிகம், கலாச்சாரம், மொழியியல் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை தொடர்ந்து […]
சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரைம் இழந்து […]
ஆன்டிபயாடிக் மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு மனித ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் நீண்டகால விளைவுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபயாடிக்குகள் உயிர்காக்கும் மருந்துகள் என்றாலும், அவற்றின் தவறான பயன்பாடு குடல் நுண்ணுயிரியல் சமநிலையைச் சீர்குலைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, புற்றுநோய் உள்ளிட்ட பல தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேம்பட்ட லேப்ராஸ்கோபி மற்றும் அறுவைச் சிகிச்சை புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் அப்ரித் பன்சால் […]
அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வு வரை தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் இயக்கம் கடந்த ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக தேர்வான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு காலாண்டுத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளின்படி அடிப்படை கற்றல் விளைவுகள் […]
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்கள் குளிர்காலத்திற்கு முன்பு கொடிய தாக்குதல்களைத் திட்டமிடுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. இதனால் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்திற்கு உளவுத்துறை அமைப்புகள் உயர் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளன. டெல்லி குண்டுவெடிப்பு குறித்து நடந்து வரும் விசாரணைகளுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல பயங்கரவாத முகாம்களை […]
உலகின் பெரிய ரயில்வே வலையமைப்பாக விளங்கும் இந்திய ரயில்வேயில், தினசரி சுமார் 5 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். இந்தப் பிரம்மாண்டமான போக்குவரத்து அமைப்பில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமான சவால் ஆகும். இந்த சவாலை எதிர்கொள்ள, ரயில்வே பாதைகளில் ஒரு சிறப்புக் கருவி பயன்படுத்தப்படுகிறது. அதுதான் ஆக்ஸில் கவுன்டர் பெட்டி (Axle Counter Box). ஆக்ஸில் கவுன்டர் பெட்டி என்றால் என்ன..? ரயில்வே தண்டவாளங்களின் அருகே […]
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு, தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. […]

