காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சோமங்கலம் பகுதியில், 10ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி, தனது காதலன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாருமி (15) என்ற அந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த நிலையில், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலிருந்தார். இதற்கிடையே, கடந்த 5 மாதங்களுக்கு முன் சிறுமியை […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கூட்டணியின் பலத்தை மட்டுமே நம்பி இல்லாமல், மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் பணியில் அனைத்துப் பிரதான கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, ஆளும் கட்சியான திமுக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தின் கீழ், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இணைக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த […]

மனித வாழ்வில் ஒரு பாதுகாப்பான பொருளாதாரம் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், எதிர்காலத்தை வலிமையாக கட்டமைப்பதற்கும் சேமிப்பும் முதலீடும் அத்தியாவசியமாகின்றன. இந்த வரிசையில், தற்போது சிறந்த பலன்களை வழங்கக்கூடிய முதலீட்டு திட்டமாக முறையான முதலீட்டு திட்டம் (SIP – Systematic Investment Plan) விளங்கி வருகிறது. பெரும்பாலான மக்கள் எஸ்.ஐ.பி.யில் அதிகப் பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், மாதம் ரூ.5,000 என்ற […]