தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும், குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்த திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.. இந்த சூழலில் 2025-ல் புதுச்சேரி பட்ஜெட்டில் இந்தத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட்டது.. மேலும் மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி அளிப்பதை நோக்கமாகக் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் – ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் உறவு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. ரங்கராஜ் தனது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், தன்னுடன் 2 ஆண்டுகள் உறவில் இருந்ததாகவும், தான் இப்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னை மாதம்பட்டி தவிர்ப்பதாகவும், ஜாய் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜு எதிராக காவல்நிலையத்தில் புகார் […]
ஆரோக்கியமான உணவில் புதிய காய்கறிகள் மற்றும் பழங்களுடன், கொட்டைகள் மற்றும் விதைகள் ஆகியவை அடங்கியிருக்க வேண்டும். அவற்றில் பாதாம் பருப்பு முக்கியமானது. அவை ஒரு சிறந்த சூப்பர்ஃபுட் ஆகும். அவற்றில் கால்சியம், மெக்னீசியம், புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது எலும்புகளை வலுப்படுத்துகின்றன, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, மேலும் குளிர்காலத்தில் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகின்றன. வைட்டமின் ஈ சருமம் மற்றும் […]
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வெனிசுவேலாவிற்கு எதிராக அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கையின் பின்னர், அந்நாட்டு முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பெட்ரோ “வந்து என்னை பிடியுங்கள், நான் காத்திருக்கிறேன்” என்று ட்ரம்புக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். கொலம்பிய அதிபரைப் பற்றி ட்ரம்ப் கூறியது என்ன? இதற்கு […]
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த […]
டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானம் அருகே உள்ள மசூதி பகுதியில் நிலவி வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நேற்று நள்ளிரவு பெரும் வன்முறையாக வெடித்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் 5 காவலர்கள் காயமடைந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் சுமார் 30 புல்டோசர்கள் மற்றும் 50 லாரிகளுடன் அதிகாரிகள் […]
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தங்கள் உற்றார் உறவினர்களுடன் இணைந்து கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் சிரமமற்ற பயணத்திற்காக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14-ஆம் […]
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த […]
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் தற்போதே உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இரு கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

