இணைய வசதி இல்லாத இடங்களுக்கு பயணம் செய்யும்போது அல்லது டேட்டா தீர்ந்து போகும்போது வழியறிய முடியாமல் தவிக்கும் நிலை பலருக்கும் ஏற்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலி ஒரு சிறந்த அம்சத்தை வழங்குகிறது. அதுதான் ஆஃப்லைன் வரைபடங்கள் (Offline Maps). இணைய வசதி இல்லாமலேயே வழிகளை தேடவும், பாதைகளை கண்டறியவும் உதவும் இந்த அம்சத்தை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளர்கள் மிக எளிதாக […]

வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவிட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு உதவி மையங்கள். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் பொருட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இப்படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்கள் அனைத்தும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெரும்.வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவிட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு உதவி […]

ஐ.நா. காலநிலை மாற்றம் குறித்த கட்டமைப்பு மாநாட்டின் (யு.என்.எஃப்.சி.சி.சி – UNFCCC) கட்சிகளின் 30வது மாநாடு (சி.ஓ.பி.30), ஆண்டுதோறும் நடைபெறும் இரண்டு வார காலநிலை பேச்சுவார்த்தைகள் ஆகும். இது திங்கள்கிழமை பிரேசிலின் பெலெம் நகரில் தொடங்கியது. இது உலகளாவிய காலநிலையைக் காப்பாற்றுவதுடன், ஐ.நா.வால் கட்டாயப்படுத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தை செயல்முறையின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பது பற்றியும் பேசுகிறது. இந்தநிலையில், நேற்றைய மாநாட்டில், 50,000 க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் […]

மத்திய அரசு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார நலனுக்காக ஒரு சிறப்பு நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டம் தான், பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், மிஷன் சக்தியின் ஒரு பகுதியாக, 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் […]

தருமபுரி மாவட்டத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, […]

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. நடப்பு சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு […]

மத்திய வியட்நாமில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன, இதனால் 41 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளின் கூரைகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களாக, இப்பகுதியின் பல பகுதிகளில் மழைப்பொழிவு 150 செ.மீட்டரைத் தாண்டியுள்ளது. காபி வளரும் முக்கிய மண்டலங்கள் மற்றும் பிரபலமான கடற்கரை இடங்களுக்கு பெயர் பெற்ற இந்தப் பகுதி, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. […]

திருவாரூர் மாவட்டத்தில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டனர். மன்னார்குடியில் உள்ள அதிமுக. அலுவலகத்தில் இதற்கான இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமமுகவின் திருவாரூர் ஒன்றியச் செயலாளர் குறும்பேரி ஆர். மணிகண்டன் தலைமையில், ஒன்றிய அவைத் தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தி உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அமமுகவில் […]