தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (17-11-2025) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமால் மற்றும் முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோர் குற்றவாளிகள் என்று வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.. ஹசீனா ஆட்சியை அகற்றிய 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தனர் என்றும் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் […]
Rh-null என்பது மிக அரிதான மற்றும் தனித்துவமான ரத்த வகை. இதை உலகம் முழுக்க ‘Golden Blood’ (தங்க ரத்தம்) என்று அழைப்பார்கள். இந்த ரத்த வகை உலக அளவில் 50 பேருக்கும் குறைவாக மட்டுமே காணப்படுகிறது. பிபிசி வெளியிட்ட தகவலின்படி, இந்த அரிய இரத்த வகையை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்க விஞ்ஞானிகள் தற்போது முயற்சித்து வருகின்றனர். இந்த முயற்சி எண்ணற்ற உயிர்களை காப்பாற்றும் திறன் கொண்டது என்று நிபுணர்கள் […]
சவூதி அரேபியாவின் மதீனா அருகே இன்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்ததில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பெண்கள் […]
இந்திய உணவு கலாச்சாரம் நம்மை நம் பாரம்பரியத்தோடு இணைக்கும் நெஞ்சை நெகிழ வைக்கும் சுவைகளால் நிறைந்த ஒன்று மழைக்காலங்களில் டீ – சமோசா சாப்பிடுவது.. ஆனால், நாம் நேசிக்கும் இத்தனை பாரம்பரிய உணவுகள் அனைத்தும் உடல் நலனுக்கு சிறந்தவை என்று சொல்ல முடியாது. நம்முடைய சில விருப்பமான இந்திய உணவு சேர்க்கைகள் மெதுவாக குடல் ஆரோக்கியத்தை பாதிக்கவும், ஜீரணத்தை மந்தமாக்கவும் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தார்.. சிக்கல் பொருட்களில் […]
ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, ஆபரேஷன் சிந்தூர் பற்றிப் பேசி உள்ளார்.. 88 மணி நேர விரைவான பணி “வெறும் ஒரு டிரெய்லர்” என்று கூறிய அவர், ஒரு வலுவான மற்றும் தெளிவான செய்தியை வெளியிட்டார். எந்தவொரு நாடும் அரசு ஆதரவுடன் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் போது, அது இந்தியாவிற்கு ஒரு தீவிர கவலையாக மாறும் என்றும், அது தொடர்ந்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் […]
ஆரஞ்சு பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிவோம். வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, சருமத்தை பிரகாசமாக்குகின்றன, செரிமானத்தை மேம்படுத்துகின்றன. ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான நன்மைகள் கிடைக்காது. சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆரஞ்சு சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில சூழ்நிலைகளில், ஆரஞ்சுகள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். ஆரஞ்சுகளில் அதிக […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலாட் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், மூளைச்சலவை செய்யப்பட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியாக கட்டாயப் பாலின மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குரார் கிராமப் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த கல்லூரி மாணவி, சில மாதங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட கும்பலை சந்தித்துள்ளார். படிப்படியாக மூளைச்சலவை செய்த அக்கும்பல், மாணவியைப் பாலின மாற்றத்திற்கு […]
இந்தியாவின் எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்காவிலிருந்து LPG இறக்குமதி செய்வதற்கான “வரலாற்று சிறப்புமிக்க” ஒப்பந்தத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்களன்று முறையாக அறிவித்தார். இந்தியாவின் LPG கொள்முதல் ஆதாரங்களை விரிவுபடுத்தும் செயல்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்று அவர் கூறினார். இந்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான […]
குளிர்காலம் தொடங்கியவுடன் மாரடைப்பு சம்பவங்கள் திடீரென அதிகரிக்கின்றன. மற்ற பருவங்களை விட குளிர் அதிகரிக்கும் போது இதயம் கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாகிறது. குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகமாக இருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. குளிர்ந்த காலநிலையில், நமது உடல் வெப்பநிலையை பராமரிக்க முயற்சிக்கிறது. இதன் ஒரு பகுதியாக, தோலுக்கு அருகில் உள்ள இரத்த நாளங்கள் (தமனிகள்) சுருங்குகின்றன. ரத்த நாளங்கள் குறுகும்போது, ரத்தம் சீராக ஓடுவது கடினமாகிறது. இதனால் இரத்த […]

