திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில், 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி சமையல் உதவியாளர் லலிதாவுக்கு, திருவாரூர் விரைவு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளி லலிதாவுக்கு மொத்தம் 54 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 18 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரத் ராஜ் உத்தரவிட்டுள்ளார். வழக்கின் பின்னணி என்ன..? எரவாஞ்சேரி அருகே உள்ள தேதியூர் கிராமத்தைச் சேர்ந்த லலிதா (40), […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இதுவரை சந்திக்கா மிகவும் கடுமையான சட்டரீதியான சோதனையை சந்தித்துள்ளது. கலிபோர்னியா நீதிமன்றங்களில் 7 வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்டுள்ளது.. இந்த வழக்குகளில், ChatGPT ஆனது பயனர்களுக்கு மனரீதியான பாதிப்பை (mental harm) ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. OpenAI நிறுவனம், பயனர்கள் மனரீதியான அல்லது உணர்ச்சிப்பூர்வமான துயரத்தின் அறிகுறிகளைக் காட்டினால் அவர்களுக்கு உதவக்கூடிய புதிய பாதுகாப்பு அம்சங்களை […]
பெண் அரசு ஊழியரை நிர்வாணப் படங்களை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பெண் ஒருவர், தன் மீது அவதூறு செய்தி வெளியிட்டதாக குற்றம்சாட்டி, தற்போது தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை காவல்துறையினர் முன்னிலையிலேயே தாக்க முயன்ற வழக்கில், அவரது ஆண் நண்பருடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கடம்பத்தூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்த ஹேமலதா என்பவர், தனது ஆண் […]
OTT தளங்கள் கிடைத்தாலும், திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியே தனி தான். ஆனால் இலவசமாக திரைப்பட டிக்கெட்டுகளைப் பெற வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும்? திரைப்பட டிக்கெட்டுகளில் சலுகைகளை வழங்கும் சில கிரெடிட் கார்டுகளின் விவரங்களை இப்போது பார்ப்போம். BookMyShow இல் திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு HDFC டைம்ஸ் கார்டு சரியான தேர்வாகும். இந்த அட்டையைப் பயன்படுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்தால், டிக்கெட்டில் ரூ. 150 வரை […]
குஜராத்தை பூர்வீகமாக கொண்ட மென்பொருள் ஊழியர்களான நிரவ் மற்றும் கரிஷ்மா தம்பதியர், 2002-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, பணி நிமித்தமாக அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு இவர்களுக்கு யஷ்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியாக இருந்த இவர்களது 14 ஆண்டு கால திருமண வாழ்க்கை, ஒரு சிறிய தவறான புரிதலால் சிதைந்து போனது. கடந்த ஜூலை 9, 2025 அன்று, பணி முடித்து வீடு திரும்பிய நிரவ், அலமாரியின் சாவியை […]
ஜோதிடத்தில், சுக்கிரன் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரும் கிரகம் என்று கூறப்படுகிறது. தற்போது, சுக்கிரன் துலாம் ராசியில் இருக்கிறார், சித்திரை நட்சத்திரத்தின் வழியாகச் செல்கிறார். இருப்பினும், சில மணி நேரங்களுக்குள், சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். இந்த மாற்றம் சில ராசிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இது 12 ராசிகளையும் பாதிக்கும், ஆனால் இது குறிப்பாக 3 ராசிகளின் ராசிகளுக்கு நல்ல வாய்ப்புகளைத் தரும். இந்த கிரகப் பெயர்ச்சி […]
கோவை விமான நிலையம் அருகே கடந்த 2-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 3-ம் தேதி நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். […]
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தின் அரசியல் களமும் கூட்டணி கணக்குகளும் மாறத் தொடங்கி உள்ளன. அதிமுக கூட்டணியில் ஒரு பிரம்மாண்ட கட்சி இணையும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.. இதனிடையே தான் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜய்யின் தவெக கொடி பறந்த நிலையில் அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று அவர் தெரிவித்தார்.. இதை தொடர்ந்து அதிமுகவின் மூத்த […]
1980களின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் காஹூட்டா (Kahuta) அணு நிலையத்தை தாக்கி அதன் அணு திட்டத்தை முடக்க இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி இருக்க வேண்டிய ரகசிய விமானத் தாக்குதல் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், “பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கும்” என்றூ முன்னாள் சிஐஏ (CIA) அதிகாரி ரிச்சர்ட் பார்லோ (Richard Barlow) தெரிவித்துள்ளார்.. அந்தக் காலத்தில் இருந்த இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளிக்காதது வெட்கக்கேடு என்று அவர் […]
ஓய்வுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத் திட்டத்தை அனைவரும் இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும். அது அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை அளிக்கும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஜீவன் சாந்தி பாலிசியைக் கொண்டு வந்துள்ளது. இது ஒரு சிறந்த பாலிசி. இது உங்களுக்கு ஓய்வுக்குப் பிறகு உத்தரவாதமான வருமானத்தை வழங்கும். நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC, உங்கள் எதிர்கால நிதித் தேவைகளுக்கு பாதுகாப்பான விருப்பங்களை வழங்குகிறது. ‘ஜீவன் சாந்தி’ […]

